செய்தி சிறப்பம்சங்கள்
2019ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு சாந்தி சமாதானம் உடையதாக அமையட்டும்

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க உயர் அதிகாரிகள் படையினர் மற்றும் சிவில் சேவகர்கள் போன்றோரின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். இராணுவத் தளபதியவர்களின் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் பின்வருமாறு.
பல அம்சங்களுடன் யாழ் முல்லைத்தீவு, வன்னி, மத்திய, மற்றும் கிழக்கு பிரதேசங்களில் நத்தார் பண்டிகை நிகழ்வுகள்

நாடலாவிய ரீதியில் நத்தார் பண்டிகையை கொண்டாடும் நிமித்தம் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம், படைப் பிரிவுகள், படைத் தலைமையங்கள், பயிற்ச்சி முகாம்கள், முன்ரங்க பாதுகாப்பு....
இராணுவத்தினரால் 23773.62 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிப்பு

இலங்கை இராணுவத்தினர் ஜனாதிபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் வட கிழக்கில் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு பாவனைக்குற்படுத்தப்பட்ட 23773.62 ஏக்கர் தனியார் காணிகள் மே மாதம் 2009இல் இருந்து 31ஆம் திகதி டிசெம்பர் 2018ஆண்டு வரை மேற்படி காணிகளை விடுக்கப்பட்டல் வேண்டுமென...
இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட தொம்பகொட புதிய கிரிக்கெட் மைதானத்தில் இராணுவ தளபதியினால் முதல் பந்துவீச்சுக்கு துடுப்பாட்டம்

இலங்கை இராணுவத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் தொம்பகொடயில் அமைந்திருக்கும் இலங்கை இராணுவ போர்கருவி....
இராணுவ மகளிர் படையின் கருத்தரங்கில் உரையாற்றிய தளபதி

இலங்கை இராணுவ மகளிர் படையின் 25 ஆண்டு கால தியாகத்தின் மூலம் இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு பாரிய சேவையை தலைமைத்துவம் மற்றும் பல செயற்பாடுகளின் மூலம் செயலாற்றியுள்ளனர். அந்;த வகையில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட்....
பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் மகளிர் படையினரின் கருத்தரங்கு

இலங்கை இராணுவ மகளிர்ப் படையணியின் அதிகாரிகாரிகளின் தலைமையில் முதன் முறையாக பெண்களின் வளர்ச்சி மற்றும் சமாதானத்தின் அடிதளம் எனும் தலைப்பிலான கருத்தரங்கானது பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை(04) இடம் பெற்றது.
முப்படையின் ஆணைச்சீட்டு அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் அல்லாத ஆணைச்சீட்டு அதிகாரிகள் ஒரு கூரையின் கீழ் ஒன்று கூடினர்

இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களின் எண்ணக்கருவிற்கமைய முப்படையின் ஆணைச்சீட்டு அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் அல்லாத...
பாதுகாப்பு செயலாளருக்கு இராணுவ தலைமையகத்தில் இராணுவ கௌரவ வரவேற்பு

பாதுகாப்பு அமைச்சகத்திற்கு பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் (19) ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
தனது கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு இராணுவத்திடம் வேண்டுகோள் விடுத்த மனைவி

முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59ஆவது படைத் தலைமையகத்தின் 593ஆவது படைப் பிரிவின் 19ஆவது கெமுனு ஹேவா படையின் 13 இராணுவப் படையினர் கொக்குதடி...
சைபர் தாக்குதல் தொடர்பாக இராணுவத் தளபதியவர்களின் தலைமையில் இடம் பெற்ற ஊடக சந்திப்பு

இலங்கை சமிக்ஞைப் படையானது இராணுவத்தில் தொலைத் தொடர்புகள் மற்றும் தொழில்நுட்ட சேவைகளை போன்றவற்றை வழங்குகின்ற ஓர் படையணியாகக்...