செய்தி சிறப்பம்சங்கள்

Clear

யாழ் படையினரின் நடனம் மற்றும் பாடல் நட்சதிரங்களின் போட்டி நிகழ்வுகள்

2019-07-08

யாழ்க் குடா நாட்டில் நூற்றுக்கனக்கான படையினரின் திறமைகளை வெளிப்படுத்தும் நிமித்தம் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் (06) ஆம்....


இராணுவத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட ‘ஹயிலென்டர்ஷ் கோல்ப்’ போட்டிகள்

2019-07-02

இலங்கை இராணுவ கோல்ப் சங்கத்தின் (எஸ்.எல்.ஏ.ஜி.சி) ஏற்பாட்டில் முப்படையை உள்ளடக்கி 79 தேசிய கோல்ப் விளையாட்டு வீரர்களின் பங்களிப்புடன் 2019 ஆம் ஆண்டிற்கான ‘ஹயிலென்டர்ஷ் போட்டிள் தியதலாவையிலுள்ள கோல்ப்....


இராணுவ தளபதி படையினர் மத்தியில் உரை

2019-07-01

அரசியல், பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலைகள் காரணமாக ஏற்படக்கூடிய மோதல்களைத் தீர்க்கவும் இராணுவம் தலையிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, இலங்கை இராணுவம் தொழில் ரீதியாக தகுதிவாய்ந்த அமைப்பாக எதிர்காலத்தில் ஆதரவைப் பெற வேண்டியிருக்கும். சரியாக முடிவு செய்ய நீங்கள்...


சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கான புதிய நியமனங்கள் வழங்கி வைப்பு

2019-06-27

இராணுவ தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய, இராணுவ தலைமையகத்தின் இராணுவ செயலகத்தினால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கான புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.


வில்பத்து மரநடுகைத் திட்டத்திற்கு பாரிய அளவிலான ஒத்துழைப்பு வழங்கள்

2019-06-14

இராணுவத்தினரின் துருலிய வெனுவென் அபி எனும் மரநடுகைத் திட்டத்திற்கு அமைவாக ஆனந்தாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் 81ஆவது பிரிவினர் 5000 பெறுமதி...


இலங்கை இராணுவ தளபதியை இந்திய இராணுவ உயரதிகாரிகள் சந்திப்பு

2019-06-11

இந்திய இராணுவ உயரதிகாரிகள் ‘Army-to-Army Staff Talks’ (AAST) எனும் தலைப்பில் ஐவரை உள்ளடக்கிய குழுவினர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இம் மாதம் (11) ஆம் திகதி பகல் இராணுவ...


பனாகொட இலங்கை இராணுவ பொறியியல் சேவை படையணி தலைமையகத்தில் புதிய கட்டிடம் திறந்துவைப்பு

2019-06-08

பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பொறியியல் சேவை படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் (07) ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கும் நிகழ்விற்கு....


உலகலாவிய சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு படையினரால் வன்னி மத்திய மற்றும் கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் மர நடுகை

2019-06-07

உலகலாவிய சுற்றுச் சூழல் தினமான (ஜூன் 05ஆம் திகதி) முன்னிட்டு இராணுவப் படையினரின் தலைமையில் துருலிய வெனுவென் அபி எனும் எண்ணக்கருவில் எனும் மர....


உற்சாக வரவேற்புடன் இடம்பெற்ற எயார் மொபைல் படையணியின் நடைபவனி

2019-06-05

இலங்கையின் இராணுவ எயார் மொபைல் படையணியின் 25 ஆவது ஆண்டு பூர்த்தி நிறைவை முன்னிட்டு 53 வது படைப் பிரிவின் பூரண ஏற்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட நடைபவனி தேசபக்தி, நல்லெண்ணம்,பெருமை, கௌரவமான முறையில் கண்டி ஶ்ரீ தலதா மாளிகையிலிருந்து....


தேசிய கொடி காலிமுகத்திடலில் ஏற்றும் நிகழ்வு

2019-06-03

தேசிய கொடி ஏற்றும் பணிகள் காலிமுகத்திடலில் இலங்கை இராணுவத்தினரால் 6 மாத காலம் மேற்கொள்ளப்படும். அதன் முதல் கட்ட நிகழ்வமானது இன்று காலை (3) ஆம் திகதி 3 இராணுவ வீரரின் பங்களிப்புடன் அணிவகுப்பு...