செய்தி சிறப்பம்சங்கள்

Clear

கைக்குண்டுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்பு

2019-05-24

கூட்டுப்படைத் தலைமையகத்தின் பணிப்புரைக்கமைய இராணுவம் மற்றும் பொலிஸார் ஒன்றினைந்து நடாத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது கைக்குண்டுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்கப்பட்டன.


முப்படை உயரதிகாரிகளுக்கு ‘விசிஷ்ட சேவா விபூஷன’ பதக்கங்கள் வழங்கி வைப்பு

2019-05-22

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் முப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகளுக்கு (22) ஆம் திகதி இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ‘விசிஷ்ட சேவா விபூஷன’ பதக்கங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.


பத்தரமுல்லையில் இடம் பெற்ற உயிர்நீத்த இராணுவ வீரர்களின் ஞாபகார்த்த நிகழ்வுகள்

2019-05-22

தேசிய நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்பும் நோக்கில் தமது உயிரை துச்சமாக நினைத்து சேவையாற்றி மாண்ட 30 000ற்கும் மேற்பட்ட படையினரை நினைவு கூறும் தேசிய இராணுவ தசாப்தகால நிறைவு நாளானது மதிப்பிற்குறிய ஜனாதிபதி....


தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு இராணுவத்தினரால் வில்பத்துவில் இடம் பெற்ற நிகழ்வு

2019-05-18

இலங்கை இராணுவத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட 02ஆம் கட்ட அம்சமான துருலிய வெனுவென் அபி எனும் திட்டமானது மனுசத் தெரண தொலைக்காட்சி மற்றும் சிலோன் பிஸ்கட் நிறுவனம் போன்றவற்றின் ஒருங்கினைப்பில்...


தேசிய இராணுவ படைவீரர்களின் தசாப்த நிறைவு தினம் தொடர்பான ஊடக சந்திப்பு

2019-05-18

தேசிய சமாதான தசாப்த நிறைவு தினமானது உயிர் நீத்த படைவீரர்களை நினைவுகூறும் நிகழ்வானது 19 மே மாதம் ஆரம்பிக்கப்படுவதுடன் 22ஆம் திகதி 2019ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது.


ஜனாதிபதியவர்களால் 38 உயர் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு நியமனம்

2019-05-17

மதிப்பிற்குறிய ஜனாதிபதியும் முப்படைத் தளபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்களால் தேசிய இராணுவ வீரர்களின் (மே 19) முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில்...


டெயிலி நியூஸ் பேட்டிகாணலில் 'எனது கட்டளைக்கமையவே படையினர் செயற்படுவர்' என இராணுவத் தளபதி தெரிவிப்பு

2019-05-14

எனது கட்டளைக்கமையவே படையினர் செயற்படுகின்றனர். எனது கட்டளைக்கமையவே படையினர் தமது கடமைகளை மேற்கொள்கின்றனர். அதற்கு நானே பொறுப்பாக உள்ளேன்....


சிரச தொலைக்காட்சியில் தமது கருத்துக்களை தெரிவித்த இராணுவத் தளபதி

2019-05-14

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களினால் சிரச தொலைக்காட்சியில் கடந்த திங்கட் கிழமை(13) வழங்கிய பேட்டி பின்வருமாறு.


வன்முறையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவித்த இராணுவத் தளபதி

2019-05-13

சில பிரதேசங்களில் வன்முறையாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைக்கெதிராக...


இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இலங்கை இராணுவ தளபதியின் கருத்து

2019-05-11

இலங்கை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் கலந்து கொண்டு இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல் மீண்டும் நடத்த இடமளிக்கமாட்டோம் என்று...