செய்தி சிறப்பம்சங்கள்

Clear

இராணுவ பொது மன்னிப்பு காலம் மேலும் ஒரு கிழமை நீடிப்பு

2019-05-10

இராணுவத்தின் பொது மன்னிப்பு காலமானது மேலும் ஒரு கிழமை நீடிக்கப்பட்டுள்ளதுடன். இராணுவ படையினர் சட்டபூர்வமாக விலகுவதை நோக்காக் கொண்டே இப் பொது மன்னிபபு காலம் மேலும் ஒரு கிழமை நீடிப்பு இராணுவத் தலைமையகத்தால் வழங்கப்பட்டுள்ளது.


மனிங் டவுனில் திருமணமாகிய அதிகாரிகளுக்கான புதிய 06 மாடிக் கட்டட விடுதி அமையப்பெறவுள்ளது

2019-05-09

இராணுவத் தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் மேற்கு மாகாகனத்தில் இராணுவத் தலைமையகத்தில் சேவையாற்றும் திருமணமாகிய அதிகாரிகளின் நலன்கருதி இவர்களுக்காக புதிய 06 மாடிக் கட்டட விடுதியானது 20 அறைகளை உள்ளடக்கி மனிங் டவுனில் அமையப்பெறவுள்ளது. இதற்காக சுமார் 357.19 மில்லியன் ருபா....


பாதுகாப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயாரென பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைத் தளபதிகள் தெரிவிப்பு

2019-05-08

பாதுகாப்பு செயலாளரான (ஓய்வு) ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் முப்படைத் தளபதிகள் மக்களின் பாதுகாப்பு தொடர்பிலான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பாதுகாப்பு படையினரால் மட்டுமே....


இலங்கை முஸ்லிம் சங்கங்கள் இணைந்து ஒற்றுமைக்காக எழுந்திடுவோம், மதம் தாண்டிய மனிதம் எனும் தலைப்பில் சமாதான நிகழ்வு

2019-05-05

இலங்கையின் பல முஸ்லீம் அமைப்புக்கள், முஸ்லீம் சிவில் சங்கத்தினர் இணைந்து ஒற்றுமைக்காக எழுந்திடுவோம் மதம் தாண்டிய மனிதம் எனும் தெனிப்பொருளின் கீழ் கொழும்பு 7 இல் அமைந்துள்ள...


இராணுவ தளபதி BBC தொலைகாட்சியில் நேர்காணலின் போது

2019-05-03

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் (02) ஆம் திகதி வியாழக்கிழமை BBC தொலைகாட்சியில் நேரடி பேட்டியில் கலந்து கொண்டார். இந்த பேட்டியில் அவர் கருத்து தெரிவிக்கையில், பாதுகாப்பு படையினர் மற்றும் உளவுத்துரையினரின் செயற்பாட்டு பின்னடைவின் காரணமாகத்தான் இந்த நாடு துன்பகரமான நிலைமைக்குள்ளானது.


கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி பிரதமர் மற்றும் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு தொடர்பான விளக்கம்

2019-05-03

மான்புமிகு பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அவர்கள் (3) ஆம் திகதி காலை உதிர்த்த ஞாயிறு (21) ஆம் திகதியன்று குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற மட்டக்களப்பில் அமைந்துள்ள சயோன் தேவாலயத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.


படையினரால் சுற்றிவளைப்பு தேடுதலின் போது வாள் துப்பாக்கி தோட்டாக்கள்,வெடிமருந்துகள் கண்டுபிடிப்பு

2019-05-03

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 11ஆவது படைப் பிரிவின் படையினரால் சந்தேகத்திற்கிடமான அலவத்துகொடை, மடவல, வத்தேகம நாரன்விட்ட, தொழுவ...


கிழக்கு மற்றும் மேற்கு மாகாணங்களிலிருந்து இராணுவத்தினரால் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மீட்பு

2019-05-02

நாடு முழுவதும் இராணுவத்தினர்கள் தங்கள் கவனத்தை மையமாகக் கொண்டு முஸ்லிம் ஆதிக்கம் நிறைந்த செறிவுகளில் கவனம்...


பாதுகாப்பு படைகள் மற்றும் பொலிஸ் தொடர்பான தேசிய ஊடக சிறப்பம்சங்கள்

2019-05-02

இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான தேடுதல் மற்றும் தெளிவான நடவடிக்கைகள் தொடர்பாக பத்திரிகைகளில் கடந்த சில....


பலமான பாதுகாப்பு இயல்புநிலையை ஏற்படுத்தும் என மட்டக்களப்பில் இடம்பெற்ற வருடாந்த நிகழ்வின்போது தெரிவிப்பு

2019-04-30

கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டு நடவடிக்கை கட்டளை தலைமையக ஸ்தாபிப்பின் பின்னர் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியும் கூட்டு....