செய்தி சிறப்பம்சங்கள்
யாழ் பாதுகாப்பு படையினரின் தீபாவளிப் பண்டிகை நிகழ்வுகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் இந்து மத தீபாவளிப் பண்டிகை நிகழ்வை முன்னிட்டு யாழ் கோட்டை மற்றும் கோவிலில் பரிசுப் பொதிகள் பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதோது உலர் உணவுப் பொருட்கள் மற்றும் பாற்சோறு பல திண்பண்டங்கள்.......
இராணுவ ‘Capstone Doctrine’ நூல் வெளியீடு

இலங்கை இராணுவம் தனது 69ஆவது ஆண்டு காலப்பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்தின் பரிசோதனைகள் மற்றும் நடைமுறை பயிற்ச்சிகளின் கோட்பாட்டை சுருக்கமாக உள்ளடக்கி ‘Capstone Doctrine’ ஏனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந் நூல் வெளியிடும் நிகழ்வானது (30) ஆம் திகதி செவ்வாய்க்கிழை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க....
சமிக்ஞைப் படையினரின் 75ஆவது ஆரம்ப நினைவாண்டு விழா

இராணுவத்தின் இலங்கை சமிக்ஞைப் படையானது தனது 75ஆவது ஆரம்ப நினைவாண்டு விழாவான (19) இன்று பனாகொடையில் அமைந்துள்ள சமிக்ஞைப் படையணியில் இடம் பெற்றதோடு நினைவாண்டை முன்னிட்டு உணவரை மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட கணனி ஆய்வு கூடம் போன்றன திறந்து வைக்கப்பட்டதோடு முத்திரைகள் போன்றனவூம் வெளியிடப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் முன்னிலைப்படுத்தப்பட மதிப்பு புலம் கைவினை மற்றும் வரைபட முக்கியதுவத்தை விரிவுபடுத்தி வைத்த இராணுவ தளபதி

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்ட வரைபட படித்தல் மற்றும் புலம் கைவினை போட்டியானது கடந்த (20) ஆம் திகதி சனிக் கிழமை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில இடம் பெற்றது.
பனாகொட இராணுவ முகாமில் இடம்பெற்ற இராணுவ தின நினைவு விழா

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு பூர்த்தி நிறைவை முன்னிட்டு பனாகொட இராணுவ முகாமில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது தலைமையில் (18) ஆம் திகது நிறைவு விழா இடம்பெற்றது.
பத்தரமுல்லை இராணுவ நினைவு தூபி வளாகத்தினுள் இராணுவ ஞாபகாரத்த நிகழ்வு

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக ஞாபகார்த்த நிகழ்வு பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஞாபகார்த்த நினைவுத்....
முன்னாள் போராளிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சிகள்

எல்டிடிஈ பயங்கரவாதத்திலிருந்த முன்னாள் போராளிகள் புணர்வாழ்வளித்ததன் பின்பு சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு உட்புகுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது வழிக்காட்டலின் கீழ்....
“ஏனைய பரம்பரையினருக்கு சமாதானம் மற்றும் நல்வாழ்வின் பெறுமதியை கட்டிக் காப்பது இலங்கை இராணுவத்தின் கடமை” இராணுவ தினத்தில் இராணுவ தளபதி தெரிவிப்பு

நாட்டை காப்பதற்காக தம்மை அர்ப்பணித்த இலங்கை இராணுவம் பல கஸ்ட்டங்களுக்கு மத்தியில் இந்த நாட்டை காத்து எமது நாட்டில்....
69 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாட்டு நிகழ்வுகள்

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் அதிகாரிகள் மற்றும் படையினர்...
தேசத்தின் பாதுகாவலர்களது 69ஆவது ஆரம்ப நிகழ்வு கண்டியில்

இலங்கை இராணுவமானது உலகலாவிய ரீதியில் மூன்று தசாப்த காலமாக இடம் பெற்ற கொடிய யுத்தத்தை வெற்றிகொண்டு தனது 69ஆவது இராணுவ தினத்தை இன்று காலை (28) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் கொண்டாடியது.