செய்தி சிறப்பம்சங்கள்
பாதுகாப்பு பிரதானியவர்களுக்கு வழங்கப்பட்ட பாகிஸ்தானிய இராணுவ விருதான நிஷான் ஈ இம்டியாஜ் விருது

மதிப்பிற்குறிய பாகிஸ்தானிய ஜனாதிபதியவர்களின் விசேட கண்காணிப்பின் கீழ் பாகிஸ்தான் இஸ்லாமாபாத் எனும் பிரதேசத்தில் நிஷான் ஈ இம்டியாஜ்...
முக்கிய உடல் கலவை அனலைசர் இயந்திரங்கள் இராணுவ வைத்தியசாலைக்கு வழங்கி வைப்பு

'ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான நாடு' எனும் தொனிப் பொருள் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இலங்கையின் இராணுவ மருத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் வைத்திய...
சமாதான நடவடிக்கைப் பணிகளில் சேவையாற்றிய இரு படையினரின் இறுதி அஞ்சலி

ஐக்கிய நாடுகளின் மாலி நாட்டிற்கான சமாதான நடவடிக்கைப் பணிகளின் சேவையில் ஈடுபட்டு காலமான இரு படையினரின் பூத உடல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதுடன் அவர்களது இறுதிக் கிரிகைகள் கடந்த வியாழக் கிழமை (07) இடம் பெற்றது.
இலங்கை அமைதி காக்கும் பணியின் போது பலியான இராணுவத்தினரது பூதவுடல் நேற்று பாரமேற்பு

மாலியில் ஏற்பட்ட குண்டு தாக்குதலின் போது பலியான இலங்கை அமைதி காக்கும் படையணியைச் சேர்ந்த மேஜர் டப்ள்யூ.டீ ஜயவிக்ரம மற்றும் சாஜன் எஸ்.எஸ. விஜயகுமார் போன்றவர்களது பூதவுடல் நேற்று பகல் (4) ஆம் திகதி பண்டாரநாயக சரவதேச....
ஐ.நா. பாதுகாப்பு சபையானது இலங்கை அமைதி காக்கும் படையினருக்கு மாலியில் நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கண்டனம் தெரிவிப்பு

ஐ.நா. பாதுகாப்பு குழுவானது, இலங்கை அமைதி காக்கும் படையினர்கள் மற்றும் பொதுமக்கள் மீது வெள்ளிக்கிழமை (25) ஆம் திகதி காலை நடாத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, மாலி...
தேசிய போதை பொருள் ஒழிப்பு வாரம் மற்றும் இராணுவத்தினால் காணிகள் விடுவிப்பு நிகழ்வு

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பொது மக்களது காணிகள் விடுவிப்பு நிகழ்வு மற்றும் தேசிய போதை பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி விஷேட செயலனி பிரிவின்....
அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கான Nஏஞ பாடநெறிக்கள் மற்றும் புதிய கட்டடம் நிர்மானிப்பு

வத்தளையில் அமைந்துள்ள ரனவிரு வள மையமானது (இராணுவத்தின் அங்கவீனமுற்றவர்களுக்கான மையம்) புதிதாக இரு மாடிக்க கட்டடத்துடன் நிர்மானிக்கப்பட்டு கடந்த வெள்ளிக் கிழமையன்று (18) திறந்து வைக்கப்பட்டதோடு புதிதாக அமைக்கப்பட்ட...
இலங்கை இராணுவ தொண்டர் படையணி குடும்பங்களில் கல்வி சாதனை படைத்த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் சேவையில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் படையினர்களின் கல்வி கற்கும் 701 சிறுவர் சிறுமியர்களுக்கு 10 புதிய.....
புதிய இராணுவ பதவி நிலை பிரதானி பதவியேற்பு

இலங்கை இராணுவத்தின் 53 ஆவது புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் (10) ஆம் திகதி காலை உத்தியோகபூர்வமாக இராணுவ தலைமையகத்தில் தனது பதவியை பதவியேற்றார். மஹா சங்க தேர்களின் சமய அனுஷ்டான ஆசிர்வாத நிகழ்வுடன் தனது கடமையை உத்தியோகபூர்வமாக தனது பனிமனையில் பொறுப்பேற்றுக்...
புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிப்பு

இலங்கை இராணுவத்தின் 53 ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் (9) ஆம் திகதி புதன் கிழமை நியமிக்கப்பட்டார். முன்னாள் மேஜர் ஜெனரல் தம்பத் பெர்ணாண்டோ அவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றதையிட்டு அவருக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டார்.