செய்தி சிறப்பம்சங்கள்
ஜக்கிய அமெரிக்காவினால் இராணுவ தளபதி மற்றும் அவரது குடும்பத்தாரிற்கு விதிக்கப்பட்ட பிரயாணத் தடைக்கு இலங்கை ஆட்சேபனை

பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாரிற்கு....
காதலர் தினத்தை முன்னிட்டு இராணுவ தளபதி மிஹிந்து செத் மெதுருவிற்கு விஜயம்

காதலர் தினத்தை முன்னிட்டு இம் மாதம் (14) ஆம் திகதி அத்திடியவில் அமைந்துள்ள ‘மிஹிந்து செத் மெதுருவில்’ தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் அவயங்களை இழந்த 50 இராணுவ வீரர்களுடன் பதில் பாதுகாப்பு தலைமை...
இந்தியாவின் 'DEFEXPO-2020 கண்காட்சிக்கு பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதிக்கு அழைப்பு விடுப்பு

இந்தியாவின் முப்படை சேவைகளின் தொழிநுட்ப திறமையை வெளிபடுத்தும் நிமித்தம் உலகிலேயே மிக பெரிய பாதுகாப்பு 'DEFEXPO” -2020’ க்கான....
இலங்கைக்கு வருகை தந்த பாகிஸ்தான் கடற்படைத் தளபதிக்கு இராணுவ தலைமையகத்தில் வரவேற்பு

இலங்கைக்கான உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் கடற்படைத் தளபதியான அத்மிரால் சபார் மகமூட் அபாஷி அவர்கள் இன்று (27) ஆம் திகதி ஶ்ரீ....
இராணுவ சேவையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இராணுவ உயரதிகாரிக்கு இராணுவ தளபதி வாழ்த்துக்கள்

இலங்கை இராணுவத்தில் மூன்று தசாப்த காலமாக சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் உயரதிகாரியான மேஜர் ஜெனரல் ஜி. விஜித ரவிப்பிரிய அவர்கள் இம்...
நாட்டின் விரைவான அபிவிருத்தி வளர்ச்சியை மேம்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி ஆற்றிய உரை

அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் உயர்தர கல்விக்கு உத்தரவாதம் அளித்தால், வெளிநாட்டு மாணவர்களும் இலங்கையில்...
இராணுவத்தினரின் உதவியுடன் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 55 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு 320...
இராணுவ குடும்பத்தினரது பிள்ளைகளுக்கு புதிய புலமைப் பரிசு திட்டங்கள்

இம் மாதம் (2) ஆம் திகதி ரூபவாகினி தொலைக்காட்சியில் இடம்பெற்ற ‘சங்கிந்த ‘ நிகழ்ச்சியினூடாக பதில் பாதுகாப்பு தலைமை....
ஓய்வு பெற்றுச் செல்லும் பாதுகாப்பு தலைமைப் பிரதானியவர்களுக்கான விருந்துபசார நிகழ்வு

ஓய்வு பெற்றுச் செல்லும் பாதுகாப்பு தலைமைப் பிரதானியான அத்மிரால் சி விஜேகுணவர்தன அவர்களுக்கான....
இராணுவத்தினரால் கரையோர பகுதிகளை துப்பரவு செய்யும் பணிகள்

கடற்கரை பிரதேசம் மாசடைவதை தடுக்கும் முகமாக இராணுவத்தினரால் கடற்கரை பிரதேசத்தை துப்பரவு செய்யும் பணிகள் நாடாளவியல் ரீதியாக ஆரம்பிக்கப்பட்டன.