செய்தி சிறப்பம்சங்கள்

Clear

இராணுவ தலைமையகத்தில் புதிய சேவா வனிதா அலுவலகம் திறந்து வைப்பு

2020-07-16

இராணுவ சேவா வனிதா பிரிவின் புதிய அலுவலகம் கடந்த சில மாதங்களிற்கு முன்பு படையினரது நலன் கருதி 17 மில்லியன் ரூபாய் செலவில் கட்டிட நிர்மான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில்...


ஓய்வு பெற்றுச் செல்லும் கடற்படைத் தளபதிக்கு இராணுவ தளபதி வாழ்த்துக்கள்

2020-07-14

ஓய்வு பெற்றுச் செல்லும் கடற்படைத் தளபதியான அத்மிரால் பியல் டி சில்வா அவர்கள் ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் இன்று பகல் (14) ஆம் திகதி பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ.....


‘கோவிட் -19 நல்லாட்சி நடைமுறைகள்’ குறித்து வெபினார் அமர்வில் இராணுவ தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி பதவிநிலை பிரதானி பங்கேற்பு

2020-06-18

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ஐ.டி.இ.சி), வெளிவிவகார அமைச்சு மற்றும் தேசிய மையம் ஆகியவற்றால் கூட்டாக....


மின்சார பொறியியல் படையணியின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நூல் வெளியீடு

2020-06-10

இலங்கை இராணுவ மின்சார பொறியியல் இயந்திர படையணியின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதனை ஆவணப்படுத்தும் முகமாக நூலொன்று பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான...


கடற்படையினர் குணமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேற்றம் கோவிட் மையம் தெரிவிப்பு

2020-06-07

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களான டொல்பின் க்ளப்பில் இருந்த (5) பேரும், ரன்டம்பையிலிருந்து (49) பேருமான மொத்தமாக 54 பேர் தனிமைப் படுத்தலின் பின்பு இம் மாதம் (8) ஆம் திகதி சுகாதார சான்றிதழ்களுடன்....


அமைதியான சிந்தனையில் போசன் தினத்தை கொண்டாடுவோம் பாதுகாப்பு தலைமைப் பிரதானி, இராணுவத் தளபதி

2020-06-05

பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான....


நன்கு விரிவாக்கப்பட்ட பொது உடற்பயிற்சி ஓடு பாதை கட்டம் - 4 திறப்பு

2020-06-04

ஸ்ரீ ஜெயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தைச் சூழவுள்ள மக்களுடன் சிறந்த நட்பை ஏற்படுத்துவதற்கு பாதுகாப்புப் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர.....


பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு தலைமை பிரதானி, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் புதிய பாதுகாப்பு கல்லூரியை பார்வையிடல்

2020-05-29

கொழும்பு 2 கொம்பன்னி வீதியில் மீள் கட்டுமானம் மேற்கொள்ளப்படும் புதிய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் கட்டுமான பணிகளை....


இராணுவத் தளபதியின் தேசிய போர் வீரர்கள் தினம் தொடர்பான விஷேட செய்தி

2020-05-18

எல்.டி.டி.ஈ பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருந்த மிகவும் போற்றப்பட்ட போர்வீரர்களில் ஒருவரான பாதுகாப்புத் தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின்....


யாழ் கேகேஎஸ் இல் “நல்லிணக்க நிலையம்” திறந்து வைப்பு

2020-05-12

யாழ் குடா நாட்டில் அமைதி, நல்லிணக்கம், ஒத்துழைப்பு மற்றும் சமூகத்தின் நல்வாழ்வை மேம்படுத்தல், சிவில் மற்றும் இராணுவத்தினருக்கும் இடையில் நட்புறவை ஏற்படுத்துதல் நிமித்தம், காங்கேசன் துறையில் நிர்மாணிக்கப்பட்ட ‘நல்லிணக்க நிலையமானது யாழ் பாதுகாப்பு படை....