செய்தி சிறப்பம்சங்கள்
இராணுவ தளபதியின் முன்முயற்சியுடன் நாடு முழுவதும் உள்ள கடற்கரை சுத்தம் செய்யும் நடவடிக்கை

இலங்கை இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நாடு முழுவதும் உள்ள கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமானது பெருநிறுவன சமுக....
இலங்கை இராணுவ பயிற்சி முகாமில் 321 கெடட் அதிகாரிகள் தாய்நாட்டிற்கு சேவை செய்ய இராணுவத்தில் இணைந்துள்ளனர்

தியத்தலாவையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பயிற்சி முகாம்மில் வரலாற்றில் ஒரு அழியாத நினைவுகளை சேமிக்கும் நிமித்தம் (21) ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெற்ற...
இலங்கை இராணுவத்தினருக்கு வெடிக்கட்டளை அகற்றும் பயிற்சிகள்

கஹாதூ மாலைதீவிலுள்ள லாமு அடோல் தேசிய பாதுகாப்பு படை தலைமையகத்தின் அழைப்பையேற்று இலங்கை இராணுவத்தின் பொறியியல் படையணியைச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர்களினால் வெடிக்கும் சாதன அகற்றல் பயிற்சி.....
கட்டார் தேசிய நாளிற்கான நிகழ்வில் கலந்து கொண்ட இராணுவத் தளபதி

தாஜ் சமுத்திரா ஹோட்டலில் புதன் கிழமை (18) ஒழுங்கு செய்யப்பட்ட கட்டார் தேசிய நாளிற்கான நிகழ்வுகளை முன்னிட்டு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும்...
இராணுவ துறைசார் அபிவிருத்தி நிலையத்தில் இடம்பெற்ற வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பான கருத்தரங்கு

புத்தளையில் அமைந்துள்ள இராணுவ துறைசார் அபிவிருத்தி நிலையத்தில் ‘வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்வது’ தொடர்பான 2 ஆவது கருத்தரங்கு இன்று (19) ஆம்...
57ஆவது படைத் தலைமையக படையினரால் முன்னெடுக்கப்பட்ட நத்தார் நிகழ்வுகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் எதிர்வரும் நத்தார் தினத்தை முன்னிட்டு நத்தார் தின நிகழ்வுகள் நெலும் பியஸ கேட்போர் கூடத்தில் வெள்ளிக் கிழமை (13) இடம் பெற்றது.
ரஷியா மிதிவெடி நிபுனர்களுக்கு இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான விளக்கமளிப்பு

இலங்கையில் நடைபெற்று வரும் இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான மிதிவெடி பிரிவின் செயல்பாட்டு நிலை செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கான...
நெலும் பொக்குணவில் இடம்பெற்ற இராணுவ கிறிஸ்மஸ் கரோல்ஸ் நிகழ்வுகள்

உலகலாவிய ரீதியில் கொண்டாடப்படும் நத்தார் தினபண்டிகை நிகழ்வை முன்னிட்டு ஆண்டுதோறும் இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் ஒருங்கிணைப்புடன் நடாத்தும்....
இராணுவத்தினரால் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வெள்ள பேரழிவுகள் மற்றும் பாதிக்கப்பட்ட பிதேசங்களில், மாகாணங்களில் இராணுவத்தினர் தங்களது மீட்பு, பழுது மற்றும் நிவாரணப் பணிகளை...
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ வழக்குத் தீர்ப்பு தொடர்பில் வெளிநாட்டமைச்சின் கருத்துரை

வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் 2019 டிசம்பர் 19 ஆம் திகதி நடைபெற்று முடிந்த மஜுரன் சதானந்தன் எதிர் பிரிகேடியர்...