செய்தி சிறப்பம்சங்கள்
கோவிட் – 19 தேசிய நடவடிக்கை தடுப்பு மையத்தில் இடம்பெற்ற முதல் செய்தி மகாநாடு

கோவிட் -19 தேசிய நடவடிக்கை தடுப்பு மையமானது ராஜகிரியிலுள்ள ஜயவர்தனபுர மாவத்தையிலுள்ள சினோ லங்கா டவர்ஸ் கட்டிட தொகுதியில் இலக்கம் 1090 ஸ்தாபிக்கப்பட்டு மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களது எண்ணக்கருவிற்கமைய....
'கோவிட் -19' இன் பரிமாற்றத்திற்காக நிறுவப்பட்ட புதிய மையங்கள்

பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பிரகாரம் COVID-19 கொரோனா வைரசுக்கு எதிராக நாட்டிற்கு திரும்பியனுப்பியவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை படுத்துவதற்கான தேசியப்...
மக்கள் வீனாக பயமடைந்து உணவு பொருட்களை சேமிக்க தேவையில்லை

எமது நாட்டினுள் தற்போது பரவியுள்ள வைரஸ் கொரனா தொற்று நோயின் நிமித்தம் மக்கள் பயமடைந்து பொதுமக்கள் பெருமளவில் வியாபார நிலையங்களில் உணவு பொருட்களை சேமிப்பதில் ஈடுபட்டு வருவதாக எம்மால் அவதானிக்க கூடியதாக உள்ளது.
கஹகொல்ல மற்றும் தியதலாவையில் மேலும் இரண்டு தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை நிலையங்கள்

கோவிட்-19 வைரஸ் தொற்றுநோயினை கட்டுப்படுத்தும் முகமாக பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் ....
கொரோனா வைரஷ் தடுப்பு திட்டங்களுக்கு அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு இராணுவம் பொதுமக்களிடம் வேண்டுகோள்

சீனாவிலிருந்து பரவியுள்ள கோவிட் – 19 வைரஷ் நோய் காரணமின்மையால் இத்தாலி, தென் கொரியா....
கொமாண்டோ படையணியின் 40ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சாகசக் கண்காட்சி

கொமாண்டோ படையணியின் 40ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு 2020ஆம் ஆண்டிற்கான கொமாண்டோ படையினரின் நடை பவனியானது இன்று மதியம் (08) பாரிய அளவிலான கொமாண்டோ படையினரை உள்ளடக்கி பம்பலபிடிய சந்தியிலிருந்து....
லயா சபாரி ஹோட்டலுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான VIP அனுகல் விருது வழங்கி வைப்பு

இலங்கை இராணுவத்தால் நிர்வாகிக்கப்பட்டு சிறந்த விருந்தோம்பல் சேவைகளை வழங்கி வரும் யாலை பலாதுபானையில் அமைந்துள்ள ‘லயா சபாரி ஹோட்டலுக்கு இணையதளத்தின் மூலம் பயண முகவர்களின் பரிந்துரைகளின் ....
புதிய தியான நிலையம் இராணுவ தளபதியால் திறந்து வைப்பு

கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மலைப்பிரசேத்தில் அமைந்திருக்கும் உடபிடிவல நிலப்பரப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய உடதும்பர‘சமத விதராஷன’ தியான நிலையம் பெப்ரவரி (29) ஆம் திகதி காலை பௌத்த மத....
புலிகளின் பயங்கரவாதத்தை இராணுவம் தோற்கடித்த போதிலும், சில தமிழ் அரசியல்வாதிகள் அதன் கொள்கைகளை இன்னும் பரப்புகின்றனர் - பாதுகாப்பு செயலாளர்

இலங்கை இராணுவம் 10 வருடங்களுக்கு முன்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை இராணுவ ரீதியில் முற்றாக தோற்கடித்தபோதிலும்,...
கோவிட் – 19 வைரஸில் இருந்து பாதுகாக்க ஒத்துழைப்புகளை வழங்கிய அனைவருக்கும் இராணுவம் பாராட்டு

சீனா வுஹான் பிரதேசத்தில் ஏற்பட்ட கோவிட் - 19 (கொரோனா வைரஸ்) தொற்றுநோயிலிருந்து அப் பிரதேசத்தில் வசிக்கும் இலங்கை மாணவர்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கைப் பணிக்கான ஒத்துழைப்பை...