செய்தி சிறப்பம்சங்கள்
கொடிய கொரோனா வைரஸை ஒழிக்கும் நிமித்தம் அனுராதபுரத்தில் பிரார்த்தனை நிகழ்வுகள்

பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரின் பாரியரான இராணுவ சேவா வனிதா ....
அனைவருக்கும் இனிய வெசாக் பண்டிகை நல்வாழ்த்துக்கள்

புத்தரின் மகத்தான வாழ்கையை நினைவு கூரும் இன்றைய நாளில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட அனைத்து இராணுவ அதிகாரிகள்...
'புத்தரின் போதனைகளை கடைப்பிடித்து மக்களைக் காப்பாற்ற உறுதிகொள்வோம் - ஜனாதிபதி தெரிவிப்பு

அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் தனது விஷேட வெசாக் பண்டிகை செய்தியில் இந்த வெசாக் பருவத்தில் புத்தரின் போதனைகளை கடைப்பிடிப்பதன்...
'சமூக வலுவூட்டல் மூலம் பரிமாற்ற சங்கிலியை உடைத்தல்' எனும் தொணிப்பொருளின் கீழ் நெப்கோ தலைவரின் பங்களிப்புடன் இடம்பெற்ற செயலமர்வு

ஆசிய-பசிபிக் கல்வி கூட்டமைப்பு பொது சுகாதாரத்திற்கான (APACPH) மற்றும் இலங்கையின் அழைப்பின்...
மேலும் கூடுதலான நபர்கள் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைப்பு -நொப்கோ தலைவர் தெரிவிப்பு

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று மாலை (22) சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19...
தனிமைப்படுத்தப்பட்ட மேலும் 63 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து தங்களது வீடுகளுக்கு செல்லல்

பூனானை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து மேலும் 63 நபர்கள் மூன்று வார கால தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட...
நொப்கோவில் இடம்பெற்ற சந்திப்பில் கோவிட் தொடர்பான மூலோபாயங்கள் பற்றி ஆராய்வு

புத்தாண்டுக்குப் பின்னர் கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் 1 ஆவது குழு கூட்டம் இன்று 17 ஆம் திகதி ராஜகிரியவில் அமைந்துள்ள நொப்கோ மையத்தில் இடம்பெற்றது. இந்த....
கோவிட்-19 வைரஸினை மேலும் தடுப்பதற்காக வழங்கப்படும் சந்தர்ப்பத்தை பயன்படுத்துக -நொப்கோ தலைவர் தெரிவிப்பு

’கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தலின் அளவை நம் நாட்டில் ஓரளவிற்கு குறைப்பதற்காக, அனைவருக்கும் உதவுவதற்கு எங்கள் மரியாதை மற்றும் பாராட்டுக்கு மக்கள் தகுதியானவர்களாக...
கிழக்கு படையினர் & பொலிசாரின் அர்பணிப்புகளுக்கு பாதுகாப்பு செயலாளர் பாராட்டுத் தெரிவிப்பு

முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்கள் ஆகியோரின் பலவிதமான சேவைகளை பாராட்டும் முகமாகவும் அவர்களுக்கு...
வன்னி மற்றும் முல்லைத்தீவில் உள்ள முப்படையினர்& பொலிஸார் பாதுகாப்பு செயலாளரை வரவேற்றல்

மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் பாதுகாப்பு செயலாளராக பதவியேற்றபின்னர், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு தனது முதலாவது விஜயத்தை வெள்ளிக்கிழமை 17 ஆம்....