செய்தி சிறப்பம்சங்கள்
செவனகலையில் இடம்பெற்ற ‘வலவ சுபர்குரோஷ்’ போட்டிகள்

இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டு சங்கமான இலங்கை இராணுவ மின்சார பொறியியல் படையணியினால் ஒழுங்கு செய்யப்பட்ட உடவலவ சுபர்குரோஷ் 2019 ஆம் ஆண்டிற்கான...
கடற்படைத் தலைமையகத்திற்கு இராணுவ தளபதி விஜயம்

கடற்படை – இராணுவத்திற்கு இடையிலான உறவு முறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் கடற்படைத் தலைமையகத்திற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று காலை (16) ஆம் திகதி உத்தியோக பூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
புதிதாக பதவியேற்ற விஷேட படையணியின் படைத் தளபதிக்கு இராணுவ மரியாதைகள்

இராணுவ விஷேட படையணியின் புதிய படைத் தளபதியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தனது புதிய பதவியை நாவுலையில் உள்ள ...
நீர்க்காக X- 2019 கூட்டுப்பயிற்சி ஆரம்பம்

முப்படையினர்களுக்காகவருடாந்தம் நடாத்தப்படும் நீர்க்காக X- 2019 கூட்டுப்பயிற்சியியானது இம்முறையும் 10ஆவது தடவையாக 2400 இராணுவம் ,400 கடற்படை, 200 விமானப் படைமற்றும் 10 நாடுகளில் இருந்து வருகைதந்த 80...
மாலைதீவு பாதுகாப்பு தலைமை அதிகாரிக்கு கௌரவ மரியாதை

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு நிமித்தம் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட மாலைதீவு பாதுகாப்பு தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அப்துல்லா சாமல் அவர்கள் இராணுவ தளபதியை சந்திப்பதற்காக...
கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கை முன்னிட்டு இடம்பெற்ற இசைக் காலாச்சார நிகழ்வுகள்

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு -2019 ஆம் ஆண்டை முன்னிட்டு பார்வையாளர்களை கவரும்வண்ணம் இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடன மற்றும்...
நான்கு பாரிய குழுக்களின் தலைமையில் இடம் பெற்ற கருத்தரங்கு விரிவாக்கம்

கடந்த இரு தினங்களில் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கானது நான்கு திறமை மிக்க குழுக்களின் தலைமையில் அரசியலின் போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு முறைகள் சிவில்...
தகவல் பரிமாற்றத்தின் மூலம் இராணுவ வெற்றி எனும் தலைப்பில் இராணுவ தளபதி ஆற்றிய உ ரை

கொழும்பு 'பாதுகாப்பு கருத்தரங்கில் வரவேற்புக் உரையாற்றும் போது இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று (29) ஆம் திகதி இராணுவ...
ஐஎஸ் தீவிரவாதம் இருந்த இடத்திலிருந்தே செயற்படுகின்றது. என்று ஆராய்ச்சியாளர் கூறுகிறார்

"இப்போது ஐஎஸ் தீவிரவாதம் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து செயல்படுவதுடன், மேலும் அவர்களின் அனுதாபிகள் செயல்பட வேண்டும் மற்றும் நகராமல் தங்கள்...
ஜெனரல் ஹெமில்டன் வனசிங்க எனும் பெயரில் புதியவீதி திறந்து வைப்பு

நாட்டிற்காக 40 வருடங்கள் பாரிய சேவைகளை ஆற்றிய இலங்கை இராணுவத்தின் 11 ஆவது இராணுவ தளபதியான ஓய்வு பெற்ற ஜெனரல் ஹெமில்டன் வனசிங்க அவர்களது பெயரில் அவர் வசித்து வந்த...