பட விவரணம்
பாகிஸ்தானின் புதிய உயர் ஸ்தானிகர் இராணுவத்தின் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட உயர் ஸ்தானிகர் டொக்டர் ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் இன்று மாலை (29) ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்ளை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
புதிய 350 கொமாண்டோப் படையினர் தமது பயிற்ச்சிகளை நிறைவு செய்த பின் வெளியேரினர்

ஊவ குடாஓயவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ கொமாண்டோ படையணிப் பயிற்ச்சித் தலைமையகத்தில் (CRTS) 46ஆவது பயிற்றுவிப்பு குழுவில் பயிற்ச்சிகளை நிறைவு செய்த படையினருக்கான பயிற்ச்சி வெளியேற்ற நிகழ்வுபுதிய 350 கொமாண்டோப் படையினர் தமது பயிற்ச்சிகளை நிறைவு செய்த பின் வெளியேரினர்.
2017ஆம் ஆண்டிற்கான பரா விளையாட்டுப் போட்டிகள் நிறைவு

யுத்தத்தின் போது போரிட்டு அங்கவீனமுற்ற இராணுவ விளையாட்டு வீரர்கள் 450 பேரது பங்களிப்போடு இடம் பெற்ற 2017ஆம் ஆண்டிற்கான பரா விiளாயட்டுப் போட்டிகள் கடந்த வெள்ளிக் கிழமை (24) நிறைவடைந்தது.
இராணுவ பரா விளையாட்டு போட்டிகள் ஆரம்பம்

நாட்டில் 30 தசாப்த காலங்களாக நடைபெற்ற கொடிய யுத்தத்தின்போது நாட்டுக்காக அவயங்களை இழந்த அங்கவீனமுற்ற படைவீரர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட 2017 ஆம் ஆண்டிற்கான 20 ஆவது இராணுவ பரா ஒலிம்பிக் போட்டியாகும்.
இராணுவ தளபதி இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்திற்கு விஜயம்

கரந்தெனிய பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்திற்கு (17) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க முதல் தடவையாக தனது விஜயத்தை மேற்கொண்டார்.
ஜனாதிபதியவர்களின் தலைமையில் இராணுவப் படையினர்களுக்கு ஆற்றப்பட்ட உரை

முப்படைத் தளபதிகளின் பிரதானியான கௌரவமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இராணுவ வரலாற்றில் முதன் முறையாக ஆயுதப் படையான இராணுவப் படையினரைச் சந்தித்து கலந்துரையாடலை மருமேற்கொண்டார்.
இராணுவ தளபதி மாலி நாட்டிற்கு கடமை நிமித்தம் கொண்டு செல்லும் உபகரணங்களை பார்வையிட்டார்

இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரால் மகேஷ் சேனாநாயக்க செவ்வாய்க் கிழமை (7) ஆம் திகதி இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்துக்கு விஜயத்தை மேற்கொண்டு மாலி நாட்டிற்கு கொண்டு செல்லும் உபகரணங்களை பார்வையிட்டார்.
இராணுவத் தளபதியைச் சந்தித்த புதிய கடற் படைத் தளபதி

இலங்கை கடற் படையின் 22ஆவது புதிய தளபதியாக வைஸ் அட்மிரால் சிறிமேர்வன் ரணசிங்க அவர்கள் டபிள்யூ டபிள்யூ வீ ஆர் டபிள்யூ பீ யூஎஸ்பீ என்டீசி பிஎஸ்சி ஏஓ டபிள்யூசி இன்று காலை (06) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களது கலை வெளிப்பாடு

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் சுய ஆக்கவேலைப் பாட்டு பொருட்களை காட்சிப் படுத்தும் நிகழ்வானது இன்றய தினம் (01) கொழும்பு - 07 ஜெ டீ ஏ பெரோரா கலையரங்கில் இடம் பெற்றது.
கிழக்குப் படையினரைச் சந்தித்த இராணுவத் தளபதி

இராணுவத் தளபதியான லெப்படினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கிழக்கு இராணுவப் படைத் தலைமையகத்திற்கு சனிக் கிழமை (28) பயணித்தார்.