பட விவரணம்
ஐக்கிய நாடுகளின் மாலி நாட்டின் சமாதான நடவடிக்கைகளுக்காக செல்லவுள்ள இராணுவத்தினரை பார்வையிடச் சென்ற இராணுவத் தளபதி

லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள மாலி நாட்டிற்கு அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்காக விஜயம் செய்யவூள்ள இலங்கை இராணுவ போர் கருவிப் பாதுகாப்பு குழுவினருடனாக கலந்துரையாடலை பனாகொடையிலுள்ள இலங்கை இராணுவ காலாட் படைத் தலைமையகத்திற்கு இன்று காலை (20) விஜயத்தை மேற்கொண்டார்.
‘ரட ரகின ஜாதி’ எனும் தொணிப்பொருளின் கீழ் 191 கெடெற் அதிகாரிகள் இராணுவத்தில் இணைவு

இலங்கை இராணுவ எகடமியில் பயிற்சிகளை நிறைவு செய்த 191 கெடெற் அதிகாரிகளின்பயிற்சி வெளியேறும் நிகழ்வு (17) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை தியத்தலாவையில் உள்ள இலங்கை இராணுவ எகடமியில் இடம்பெற்றது.
இராணுவத்தின் நத்தார் கெரோல் நிகழ்வுகள் தாமரை தடாகத்தில்

இலங்கை இராணுவத்தின் நத்தார் கெரொல் நிகழ்வுகள் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் (14) ஆம் திகதி வியாழக் கிழமை தாமரை தடாகத்தில் இடம்பெற்றது.
இராணுவத் தளபதியை சந்தித்த இந்திய விமானப் படை பதவி நிலைப் பிரதானி

இந்திய விமானப் படை பதவி நிலைப் பிரதானியான ஏயார் சீப் மார்சல் பிரென்டர் சிங் தனோவா பிவிஎஸ்எம் ஏவிஎஸ்எம் வைஎஸ்எம் விஎம் ஏடீசி அவர்கள் இலங்கைக்கான ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த வேளை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை திங்கட் கிழமை (11) காலை வேளை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
பாதுகாப்பு சேவை கல்லூரியின் நீச்சல் போட்டிகள் ஆரம்பம்

கொழும்பு இரண்டில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை கல்லூரியின்பாடசாலைகளுக்கு இடையிலான நீச்சல்போட்டிகள் (9) ஆம் திகதி சனிக்கிழமை காலை ஆரம்பமானது.
பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரிக்கு இராணுவ தளபதி விஜயம்

சபுகஸ்கந்தையில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவி நிலை கல்லூரியின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்களின் அழைப்பையேற்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வியாழக்கிழமை (7) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.
ஜனாதிபதியவர்கள் காலாட் படை பயிற்றுவிப்பு மையத்தில் இடம் பெற்ற சமூர்த்தி அதிகாரிகளுக்கான பயிற்ச்சிப் பட்டறையில் உரையாற்றினார்

முப்படைகளின் தளபதியான கௌரவமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மின்னேரியாவிலுள்ள காலாட் படை பயிற்றுவிப்பு மையத்தினால் (ITC) நாடெங்கிலும் புதிதாக நியமிக்கப்பட்ட 1904 சமூர்த்தி அதிகாரிகளுக்கான “ தலைமைப் பயிற்ச்சி ”நிகழ்வின் போது கடந்த செவ்வாயக் கிழமை (5) கலந்து கொண்டு உரையாற்றினார்.
ஈரானிய துாதுவர் இராணுவத் தளபதியைச் சந்திப்பு

கொழும்பிலுள்ள ஈரானிய துாதரகத்தின் துhதுவரான திரு மொஹமட் சைரி அமிரானி அவர்கள் இராணுவத் தளபதியான லெப்டினனட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களைஇன்று காலை (5) இராணுவத் தலைமையத்தில் வைத்து சந்தித்தார்.
இராணுவ போதிராஜா விகாரையில் உள்ள அரச மரத்திற்கு தங்கவேலிகள் அமைக்கப்பட்டன

பனாகொட ஶ்ரீபோதிராஜா (இராணுவ விகாரையில்) அரச மரத்திற்கு அருகாமையில் தங்கவேலிகள் அமைத்து (3) ஆம் திகதி (போயா) பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இராணுவ தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது.
மாலிநாட்டிற்கு ஐ.நா. கடமைகளுக்கு செல்வதற்கு இராணுவத்தினர் தயார் நிலையில்
ஐ.நா. அமைதி காக்கும் பணிக்காக200 க்கும் மேற்பட்ட படையினர் ஐ.நா. மாலி நாட்டை நோக்கி செல்வதற்காக தயாராகியுள்ளனர். இலங்கை இராணுவத்தின் மாலி கட்டுப்பாட்டு சி.சி.சி யின் உத்தியோகபூர்வ இராணுவ அணிவகுப்பு இன்று காலை (30) ஆம் திகதி இலங்கை இலேசாயுத காலாட்படையணி தலைமையகத்தில் படைத்தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவின் தலைமையில் இடமபெற்றது.