பட விவரணம்

Clear

"எங்களை நம்புங்கள், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இடைநிலைகளுக்கான அனைத்து ஒத்துழைப்பையும் நாம் வழங்குவோம்” இராணுவ தளபதி தெரிவிப்பு

2020-03-13

“சமூக வலைத்தலயங்களில் வெளியாகும் போலியான செய்திகள் முற்றிலும் தவறானது ஆகையால் இந்த செய்திகளை நம்ப வேண்டாம். சுகாதார அமைச்சு மற்றும் முப்படையினரால் உத்தியோகபூர்வமாக வெளியிடும் செய்திகளை மற்றும் நம்புங்கங்கள் என்று இம் மாதம் (12) ஆம் திகதி மாலை பொது அறிவிப்பை பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தெரிவித்தார்.


கொமாண்டோ படையணியின் 40ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சாகசக் கண்காட்சி

2020-03-08

கொமாண்டோ படையணியின் 40ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு 2020ஆம் ஆண்டிற்கான கொமாண்டோ படையினரின் நடை பவனியானது இன்று மதியம் (08) பாரிய அளவிலான கொமாண்டோ படையினரை உள்ளடக்கி பம்பலபிடிய சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரை...


இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தினுள் புதிய கட்டிட தொகுதிகள் இராணுவ தளபதியினால் திறந்து வைப்பு

2020-03-02

இலங்கை இராணுவத்தில் பழைமை வாய்ந்த படையணியுமான இலேசாயுத காலாட் படையணி தலைமையகம் பனாகொடையில் அமைந்துள்ளது. இந்த தலைமையக வளாகத்தினுள்....


இலங்கையில் வெகுவிமர்சையாக இடம்பெற்ற 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு

2020-02-07

இலங்கையின் இறையான்மையை வலுப்படுத்தல், பிராந்திய ஒருமைப்பாடு, பொருளாதார வளர்ச்சி நல்லிணக்கம் மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகியவற்றை உறுதிப்படுத்திய இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வானது கொழும்பு 7 இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை 4 ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் திருமதி அயோமா ராஜபக்ஷ, மான்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் திருமதி ஷிராந்தி ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க, சபாநாயகர், உயர் நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர், பொது நிருவாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர், அட்மிரால் ஒப் பிலிட், இலங்கை விமானப் படை மார்ஷல் ,மேல் மாகாண ஆளுநர், இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், மான்புமிகு பிரதமரின் செயலாளர், பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியான இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, இலங்கை விமானப்படைத் தளபதி, பதில் பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம், அமைச்சுக்களின் செயலாளர்கள், கொழும்பு மாவட்ட செயலாளர், மேலதிக செயலாளர்கள், தூதுவர்கள், அதிகாரிகள், பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


பனாகொடையில் இடம் பெற்ற இறுதி நீச்சல் மற்றும் வோட்டர் போலோ போட்டி

2020-01-29

படையணிகளுக்கு இடையில் இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான நீச்சல் போட்டி மற்றும் வோட்டர் போலோ சம்பியன்சிப் போட்டியின் இறுதி மற்றும் சான்றிதல் வழங்கும் நிகழ்வானது பனாகொடை இராணுவ நீச்சல் தடாகத்தில் இம் மாதம் (29) ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.


இராணுவத்தின் இரண்டாவது கட்ட ‘துரு மித்துரு நவ ரட்டக்’ திட்டம் ஆரம்பிப்பு

2020-01-14

அரசின் ‘சௌபாக்கிய தெக்ம’ மர நடுகைத் திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவத் தளபதியவர்களின் எண்ணக்கருவிலான ‘துரு மித்துரு நவ ரட்டக்’ மர நடுகையின் இரண்டாவது கட்ட நிகழ்வானது இலங்கை இராணுவத்தினால் இன்று காலை 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


காலஞ் சென்ற மதிப்புக்குரிய திம்புலாஹல நாயக்க தேரரின் நினைவுச் சிலை திறந்து வைப்பு

2020-01-08

மட்டக்களப்பு சந்தியில் அமைந்துள்ள திம்புலாகல மலையில் அமைந்துள்ள விகாரை வளாகத்தினுள் காலஞ் சென்ற மதிப்புக்குரிய ஶ்ரீ சீல லங்கார திம்புலாஹல நாயக்க தேரரின் நினைவுச் சிலை இம் மாதம் (8) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.


சத்தியப் பிரமாண நிகழ்வினை தொடர்ந்து இடம்பெற்ற இராணுவ தளபதியின் உரை

2020-01-01

2020 ஆம் புதிய புத்தாண்டு நாளின் ஆரம்ப நிகழ்வானது, ஶ்ரீ ஜயவர்தனபுரையில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் இன்று 1ஆம் திகதி காலை தேசிய கொடியேற்றல், இலங்கை இராணுவ கொடியேற்றல் மற்றும் புதுவருட கொடிகள் ஏற்றலினைத் தொடர்ந்து இடம்பெற்ற சத்தியப் பிரமாண நிகழ்வு மற்றும் இராணுவ தளபதியின் உரையுடன் ஆரம்பிக்கப்பட்டது.


புதிய புத்தாண்டு - 2020 அமைதியாகவும் செழிப்பாகவும் மலருட்டும்

2020-01-01

தேசத்தின் சிறந்த நலன்களுக்காக சிறப்பாக பணியாற்றுவதில் நாம் உறுதியாக உள்ளோம், நாம் அனைவரும் ஒரு அற்புதமான புதிய சகாப்தத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில், புதிய பிரதி பாதுகாப்புத் தலைமை அதிகாரியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, மூத்த அதிகாரிகள், அதிகாரிகள், படை வீரர்கள் மற்றும் இராணுவ சிவில் ஊழியர்களின்....


இராணுவ தளபதியின் முன்முயற்சியுடன் நாடு முழுவதும் உள்ள கடற்கரை சுத்தம் செய்யும் நடவடிக்கை

2019-12-29

இலங்கை இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நாடு முழுவதும் உள்ள கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமானது பெருநிறுவன சமுக பொறுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பில் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்துடன் தொடர்பு கொண்டு தேசிய கடலோர மற்றும் கடல்....