பட விவரணம்

Clear

இலங்கை மின் மற்றும் இயந்திரவியல் பொறியியல் படையணியின் வளாகத்தில் புதிய பட்டறை நிர்மாணித்லும் & புதிய தயாரிப்புக்கள் அறிமுகப்படுத்தலும்

2020-12-12

நாட்டிற்குத் தேவையான அந்நிய செலாவணியை ஈட்டுத்தரக்கூடிய அதிநவீன புதுரக உபகரணங்கள், ஆக்கபூர்வமான வன்பொருள் தயாரிப்பு மற்றும் கனரக வாகனங்கள் ஆகியவற்றினை தயாரிக்கும் முகமாக, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான....


பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பட்டமளிப்பு விழா தாமரைத் தடாகத்தில்

2020-12-12

வெள்ளிக்கிழமை (14) மாலை தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கில் இடம்பெற்ற பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பாடநெறி 14 இன் பட்டமளிப்பு விழாவின் பிரதம அதிதியாக பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய மற்றும் முகாமைத்துவ பேரவை...


கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து மூன்று நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற அமர்வு

2020-11-29

கொழும்பு ஹோட்டல் தாஜ் சமுத்ராவில் சனிக்கிழமை (28) நடைபெற்ற 'கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு' குறித்த 4 ஆவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முத்தரப்பு மட்டக் கூட்டமானது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் டோவால், மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் திருமதி மரியா திதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது. இன்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த அமர்வில் இந்திய...


இலங்கை பீரங்கி படையணியின் புதிய 15வது ட்ரோன் படையணி ஆரம்பிப்பு

2020-11-12

வேகமாக மாறிவரும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் புதிய சவால்களுக்கு இராணுவத்தைத் தயார்படுத்துவதற்கு தயாராக உள்ள நிலையில், இலங்கை இராணுவத்தால் இலங்கை பீரங்கி படையணியின் புதிய பிரிவான 15வது ட்ரோன் படையணி இன்று (12) காலை பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் இராணுவ தலைமையகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


புதிய வான் படைத் தளபதி இராணுவத் தளபதியை சந்தித்தார்

2020-11-05

வான் படையின் 18 வது தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன இன்று (5) பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை மரியாதை நிமித்தம் சந்திப்பதற்காக இராணுவத் தலைமையகத்திற்கு வந்தபோது இராணுவ மரியாதை வழங்கப்பட்டது.


ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலுள்ள இலங்கையர்கள் விரைவில் நாட்டிற்கு அழைத்து வரப்படுவர்- நொப்கோ தலைவர் தெரிவிப்பு

2020-11-03

இன்று பிற்பகல் 3 ஆம் திகதி கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தில் இடம்பெற்ற மேலும் ஒரு பணிக்குழு அமர்வின் போது, மேலும் கொவிட் தொற்று நோயளர்களை கண்டறியும் நிலை....


தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு & ‘பொலிஸ் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு’ –நொப்கோ தெரிவிப்பு

2020-10-27

செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் பணிக்குழு உறுப்பினர்களின் அமர்வு நொப்கோ வளாகத்தில் நொப்கோவின் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர....


மின்னேரிய 'காலாட்படை இல்லத்தில்’ புதிய நுழைவாயிற் சுவர் திறத்தலும் & மா மரக்கன்றுகள் நடுவு செய்தலும்

2020-10-24

மின்னேரிய காலாட்படை பயிற்சி மையத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க அவர்களின் அழைப்பின் பேரில், இராணுவத்தின் 'காலாட்படை இல்லமான மினேரியாவில் உள்ள காலாட்படை பயிற்சி மையத்தின் புதிய நுழைவாயிற் சுவரானது சனிக்கிழமை (24) ஆம் திகதி...


வெளிநாட்டு & உள்நாட்டு பட்டதாரிகள் விணியோக பதவி நிலை பாடநெறியினை நிறைவு செய்து வெளியேறல்

2020-10-23

கடற்படை (01), விமானப்படை (01), பங்களாதேஷ் (01), பாகிஸ்தான் (01) மற்றும் சாம்பியாவைச் சேர்ந்த ஒரு பெண் அதிகாரி உட்பட 35 அதிகாரிகள் ஒரு வருட இல 6- விணியோக பதவிநிலை பாடநெறியை திருகோணமலையிலுள்ள இராணுவ நிருவாக கல்லூரியில் நிறைவு செய்து, வியாழக்கிழமை 22 ஆம் திகதி கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி கேட்போர்கூடத்தில் பிரதம அதிதியான கொவிட்-19...


இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட கந்தக்காடு வைத்தியசாலை சுகாதார திணைக்களத்திற்கு வழங்கல் – நொப்கோ தலைவர் தெரிவிப்பு

2020-10-20

கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தில் பணிக்குழுவினரின் அவசர கூட்டம் இன்று பிற்பகல் (20) நடைபெற்றது. இதில் தற்போதைய நிலைமை, தற்போதைய முன்னேற்றங்கள் ஆகியவற்றை நெருக்கமாக ஆய்வு செயதைதோடு, முறையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமை, நெரிசலான நடமாட்டங்கள் மற்றும் வாழ்க்கை முறைமைகள்,