பட விவரணம்
கோவிட் -19 இற்கு எதிராக தேசிய கடைமைகளில் தொடர்ந்தும் செயற்படும் கடற்படையினர்

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று மதியம் 11 ஆம் திகதி கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
முப்படையினரின் சொந்த விடுமுறைகள் மறுஅறிவித்தல் வரை ரத்து- நொப்கோ தலைவர் தெரிவிப்பு

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று மதியம் (26) கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
நொப்கோவில் இடம்பெற்ற சந்திப்பில் கோவிட் தொடர்பான மூலோபாயங்கள் பற்றி ஆராய்வு

புத்தாண்டுக்குப் பின்னர் கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் 1 ஆவது குழு கூட்டம் இன்று 17 ஆம் திகதி ராஜகிரியவில் அமைந்துள்ள நொப்கோ மையத்தில் இடம்பெற்றது. இந்த கூட்டமானது, கௌரவ சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா....
பாதுகாப்பு தலைமை பிரதானி & இராணுவத் தளபதியவர்கள் அனைவருக்கும் 2020 – இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றார்

பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தனது புத்தாண்டு செய்தியில், கோவிட்-19 வைரசிற்கு எதிராக பங்காற்றும் படையினர்களுக்கு பாராட்டினை தெரிவிப்பதோடு, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றார். அவருடைய புத்தாண்டு செய்தியின் முழு விபரம் பின்வருமாறு.
ஆயுர்வேத முறைகளுக்கு ஏற்ப கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக மாற்று மருந்தைக் கண்டுபிடிக்குமாறு சுதேச மருத்துவ பயிற்சியாளர்களிடம் வேண்டுகோள் விடுப்பு

சுகாதார அமைச்சு மற்றும் கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் (நோப்கோ) தலைவர் அழைப்பின் பேரில் இன்று (5) பிற்பகல் ராஜகிரிய நோப்கோவில் 'ஆயுர்வேதம்' மற்றும் 'சித்த' முறைகளுக்கு ஏற்ப நாட்டில் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ள 'ஹெலா.....
தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் மேலும் இரண்டு வார கால சுய தனிமைப்படுத்தல் செயல்முறைக்கு உட்படுமாறு நோப்கோ தலைவர் வலியுறுத்தல்

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று மாலை (5) சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா,
மருதானை மற்றும் வெல்லம்பிடிய பிரதேசத்திலுள்ள 314 பேர்கள் பூனானை தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று (26) சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாரச்சி, கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய....
முப்படையினர்,பொலிஸ்&சிஎஸ்டி ஆகியோர் கிருமி நீக்குவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க தயார்- நொப்கோ தலைவர் தெரிவிப்பு

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று (29) கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்....
தனிமைப்படுத்தப்பட்ட மூன்றாவது குழுவினரை வழியனுப்ப இராணுவத்தினால் போக்குவரத்து ஏற்பாடுகள்- இராணுவத் தளபதி தெரிவிப்பு

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் (நோப்கோ) சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை அதிகாரியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா,
இரண்டாவது குழு வீடு செல்ல தயார் நிலையில் என லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் (NOCPCO) வழக்கமான ஊடக சந்திப்பு இன்று (24) கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா...