பட விவரணம்
இராணுவ தளபதி லீக் 20-20 இறுதி கிரிக்கெட் போட்டி

கொவிட் -19 வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதுடன், (Live with COVID-19), பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதி மற்றும் கொவிட் – 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிக்காட்டலுக்கமைய இராணுவ தளபதியின் லீக் 20-20 கிரிக்கெட் இறுதிப் போட்டியானது (17) ஆம் திகதி சனிக்கிழமை மாலை தொம்பகொடயில்...
கொவிட்-19 தொற்று நோய் பரவலை தடுக்க தொழிற்சாலை உறிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்

""அனைத்து தொழிற்சாலை நிர்வாகங்களும் சுகாதார வழிகாட்டுதல்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன, தங்கள் ஊழியர்களை காய்ச்சல் தொடர்பான பரிசோதனையை ஒரு நாளைக்கு மூன்று முறையாவது மேற்கொள்ளும் அதேவேளை சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி அனைத்து விரிவான நடைமுறைகளையும் கட்டாயமாக அமுல்படுத்த வேண்டும் மற்றும் முடிந்தவரை சமூகத்தில் வெளி...
71 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு அபிசேக பூஜை

ஒக்டோபர் 10 இராணுவத்தின் 71ஆவது ஆண்டு நிறைவு விழாவிற்கு இணையாக சர்வ மத ஆராதணையின் ஒர் அங்கமாக இந்து மத ஆராதணைகள் கொழும்பு 13 ஶ்ரீ பொன்னம்பலம்வானேஸ்வரம் ஆலயத்தில் விசேட யாகம் அபிஷேகம் ஆராதணை...
கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் தொற்று நோய் மூலக்கூறு கண்டறியும் ஆய்வகம் திறந்து வைப்பு

இலங்கை இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சுமார் 300 கொவிட் -19 தொற்று நோய்க்கான பி.சி.ஆர் சோதனைகளை நடத்தும் திறன் கொண்ட ஒரு முழுமையான தொற்று நோய் மூலக்கூறினை கண்டறியும் ஆய்வக்கூட வசதி இன்று 8 ஆம் திகதி முதல் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் செயல்பட ஆரம்பித்துள்ளது. குறித்த வசதிகள் மூலம் பி.சி.ஆர் சோதனைகள் மற்றும்...
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த சிங்க படையணி வீரர்களை நினைவுபடுத்தும் கௌரவ நிகழ்வு

இலங்கை இராணுவத்தில் மிகவும் போர்க்குணமிக்க படையணியாக சிங்கப் படையணி விளங்குகின்றது. 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்த படையணியில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த 143 அதிகாரிகள் மற்றும் 3719 படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக மேற்கொள்ளப்பட்ட 28 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வானது இம் மாதம் (22) ஆம் திகதி அம்பேபுஸ்சையில் அமைந்துள்ள சிங்கப் படையணி தலைமையகத்தில் இடம்பெற்றது.
கதிர்காம திருவிழாவை முன்னிட்டு ஆலய சுற்றுப்புற மின் விளக்குகள் இராணுவ தளபதி அவர்களினால் திறந்து வைப்பு

இலங்கையிலுள்ள பிரசித்தி பெற்ற தேவாலயமான கதிர்கா பெருமானின் திருவிழாவை முன்னிட்டு கதிர்காம வளாகம் மற்றும் சுற்றுப்புறம் அமைந்துள்ள மின் விளக்குகள் பஸ்நாயக நிலமே திரு தில்ருவன் ராஜபக்ஷ அவர்களது அழைப்பையேற்று கோவிட் மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் இம் மாதம் (1) ஆம் திகதி மாலை இந்த மின் விளக்குகளின்...
புங்குடுதீவில் இராணுவத்தினரால் “ தேசிய ஒற்றுமையின் சின்னமாக" புதிய வீடுகள் அமைத்து ஆளுநரினால் திறந்து வைப்பு

யாழ் தீபகற்பத்தில் வேலனை பகுதிகளில் சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்ப நபர்கள் 25 பேர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு புதிய வீடுகள் இராணுவத்தினரால் நிர்மானிக்கப்பட்டு இன்றைய தினம் 18 ஆம் திகதி அந்த வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.
இராணுவம் புணர்வாழ்வு மையம் வைத்தியசாலையாக மாற்றம் கொவிட் மைய தலைவர் தெரிவிப்பு

கொவிட் – 19 தேசிய தடுப்பு நடவடிக்கை செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பொது மக்கள் மேலும் எச்சரிக்கையுடன் கவனமாக இருக்கவும் என்று சமூகத்திற்கு வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன எனவும் ஆகையால் தவறான வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று கருத்து தெரிவித்தார்.
புத்தள அதிகாரிகள் துறைசார் மேம்பாட்டு மையத்தில் தளபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

ஜூனியர் மற்றும் நடுத்தர தர அதிகாரிகளிடையே இராணுவத் திறனை வளர்த்துக் கொள்ளும் கல்வியாளர்களின் மதிப்புமிக்க இடமான புத்தளயில் உள்ள அதிகாரிகள் துறைசார் மேம்பாட்டு மையத்தில், கடந்த ஆண்டு இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் அந்த இடத்திற்கு தனது முதல் முறையான விஜயத்தை மேற்கொண்ட பாதுகாப்புப் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பானது இன்று காலை 15 ஆம் திகதி அளிக்கப்பட்டன.
தொண்டர் படையணிக்கு இராணுவ தளபதி விஜயம்

139 வருட கால வரலாற்றைப் பதிவை கொண்ட கொஸ்கமை இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தின் இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன மற்றும் இலங்கை பொறியியலாளர் படையணியின்....