பட விவரணம்

Clear

தமது ஒருநாள் சம்பளத்தை ஒதுக்கி அபேக்ஷா வைத்தியசாலைக்கான நன்கொடையை வழங்கிய இராணுவத்தினர்

2019-06-17

இராணுவத் தளபதியான லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் எண்ணக்ருவிற்கமைய இராணுவப் படையினரின் ஒருநாள் சம்பள ஒதுக்கீடு பணத்தின் நன்கொடையின் மூலம் மஹரகமவில் உள்ள அபேக்ஷா புற்றுநோய்...


சுதந்திர சதுக்கம் வரை இடம் பெற்ற படையினரின் நடைபவனி

2019-06-08

இலங்கை இராணுவத்தின் 53ஆவது எயார் மொபைல் படைத் தலைமையகத்தின் தலைமையில் ரணகமிங்கே பாகமன எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற இராணுவப் படையினரின் 310கிமீ தூர நடைபவணியானது, பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கொழும்பு 07இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தை இன்று காலை 10.00மணியளவில் சென்றடைந்தன. அமைந்துள்ள சுதந்திர சதுக்கம் வரை...


பனாகொட இலங்கை இராணுவ பொறியியல் சேவை படையணி தலைமையகத்தில் புதிய கட்டிடம் திறந்துவைப்பு

2019-06-07

பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பொறியியல் சேவை படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் (07) ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கும் நிகழ்விற்கு இலங்கை இராணுவ பொறியியல் சேவை படையணி தலைமையகத்தின் படையினரின் அழைப்பை ஏற்று பிரதான அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் கலந்து கொண்டார்.


உற்சாக வரவேற்புடன் இடம்பெற்ற எயார் மொபைல் படையணியின் நடைபவனி

2019-06-03

இலங்கையின் இராணுவ எயார் மொபைல் படையணியின் 25 ஆவது ஆண்டு பூர்த்தி நிறைவை முன்னிட்டு 53 வது படைப் பிரிவின் பூரண ஏற்பாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட நடைபவனி தேசபக்தி, நல்லெண்ணம்,பெருமை, கௌரவமான முறையில் கண்டி ஶ்ரீ தலதா மாளிகையிலிருந்து நேற்றைய தினம் (2) ஆம் திகது ஐந்தாவது நாளாக 310 கி.மீ நடைபவனி ஆரம்பமானது.


புத்தள பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற கருத்தரங்கு

2019-05-30

புத்தளையுலுள்ள அதிகாரி தொழில் வளர்ச்சி நிலையத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான கருத்தரங்கு இம் மாதம் (30) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட்...


‘எயார் மொபையில் படைத் தலைமையகத்தின் நடை பவனி

2019-05-29

எயார் மொபையில் படைத் தலைமையகத்தின் 25 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு (ரணகாமி பாகமன) 53 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 310 கிலோ மீற்றர் தூரம் மதவாச்சி நகரத்திலிருந்து கொழும்பு வரையான 11 நாட்களுக்கான நடை பவனி இன்று காலை (29) ஆம் திகதி ஆரம்பமானது.


முஸ்லீம் சிவில் சமூகத்தினருடன் இடம்பெற்ற 'இஃப்தார்' நிகழ்வு

2019-05-27

முஸ்லீம் சிவில் சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'இஃப்தார்' நிகழ்வுகள் இம் மாதம் (25) ஆம் திகதி கொழும்பிலுள்ள நகரசபை மைதானத்தில் மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது.


நாட்டிற்காக தியாகம் செய்த போர் வீரர்களை நினைவு படுத்தி நூல் வெளியீட்டு விழா

2019-05-23

நாட்டிற்காக பாரிய சேவையாற்றி பரமவீர விபூஷன பதக்கங்களை பெற்று தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு கூறும் முகமாக சர்வதேச பண்டாரநாயக ஞாபகார்த்த நினைவு மண்டபத்தில் இம் மாதம் 22 ஆம் திகதி பகல் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது பங்களிப்புடன் நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.


அனைவருக்கும் இனிய வெசாக் தின வாழ்த்துக்கள்

2019-05-18

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் உள்ளடங்களாக அனைத்து படையினரும் உங்கள் அனைவருக்கும் இனிய வெசாக் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றனர்.


புதிய அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் இராணுவ தளபதியை சந்திப்பு

2019-05-13

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மதிப்புக்குரிய டேவிட் ஹொலி அவர்கள் இன்று இராணுவ தளபதியை இராணுவ தளபதியின் பணிமனையில் சந்தித்தார்.