பட விவரணம்
இராணுவத்தினால் துரு மிதுரு நவ ரத்தக் பசுமை மர நடுகைத் திட்டம் ஆரம்பிப்பு

அரசாங்கத்தின் சுற்றுப்புற சூழல் மற்றும் பசுமைத் கருத்திட்டத்துடன் இலங்கை இராணுவம் இணைந்து, நாட்டின் காடு வளர்ப்பு,தேசிய அழகுபடுத்தல், நகர்ப்புற காடுகள் வளர்ப்பு, பசுமையான பாதைகள்,மற்றும் வேளாண் வனவியல் போன்ற விடயங்களை நோக்காக கொண்ட 'துரு மிதுரு நவ ரத்தக்' எனும் தொணிப் பொருளிலான மெகா மர நடுகைத் நிகழ்வானது இன்று (23)...
தெற்காசிய விளையாட்டுகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பாராட்டைத் தெரிவித்த இராணுவத் தளபதி

2019ஆம் ஆண்டிற்கான தெற்காசிய விளையாட்டுகளில் வெற்றியீட்டியவர்களை பாராட்டும் முகமாக இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இராணுவத் தலைமையத்தில் பாரிய அளவிலான இராணுவ விளையாட்டு வீரர்கள் இன்று காலை (13) கலந்து கொண்டனர்.
மானல்வத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நான்குமாடி கட்டிடம் இராணுவ தளபதியால் திறந்து வைப்பு

மானல்வத்தையில் பெளத்த படிப்பிற்கான புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நாகானந்த சர்வதே கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வானது நாகானந்த சர்வதேச நிறுவனத்தின் துணை வேந்தர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான போதகம சண்திம நாயக தேரர்...
இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியினரின் மில்லியன் ரூபா பெறுமதியான நலன்புரிச் சேவைகள்

குருணாகல் ஹெரலியகல பிரதேசத்தில் உள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி வளாகத்தில் மிக பிரமாண்ட நிகழ்வானது இராணுவத் தளபதியான லெப்டின்னட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் தலைiமையில் 31ஆம் திகதி வியாழக் கிழமை இடம பெற்றது.
இராணுவ மெய்வல்லுனர் ‘வர்ண இரவு’ நிகழ்வில் இராணுவத் தளபதி பங்கேற்பு

கடந்த சில ஆண்டுகளாக தனது படைத் தலைமையகத்திற்கும் மற்றும் இராணுவத்திற்கும் பெருமையை சேர்த்த இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறிமுறை இயந்திர படையணியினைச்சேர்ந்த 168 மெய்வல்லுனர்கள்...
இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியில் உயிர்நீத்த வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு

பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படை தலைமையகத்தினரின் ஏற்பாட்டில் யுத்தத்தின் போது உயிர்நீத்த் 3878 படையினர்களை நினைவு படுத்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 2019 ஒக்டோபர் 25 ஆம் திகதி இடம் பெற்றதுடன்.
இராணுவத்தினரால் கிளிநொச்சியில் 150.15 ஏக்கர் நிலப்பரப்புக்கள் விடுவிப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு இன்று காலை (18) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கிளிநொச்சி பிரதேசத்தில் இராணுவத்தினர் வசமுள்ள 150.15 ஏக்கர் காணிகள் விடுவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு காணிப்பத்திரங்களை அரச உயரதிகாரிகளுக்கு வழங்கி வைத்தார்.
கஜபா படையணியின் 36 ஆவது ஆண்டு நிறைவு விழா

இராணுவத்தின் மிக முக்கியமான காலாட் படையணிகளில் ஒன்றான கஜபா படையணியின் 36 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது (14) ஆம் திகதி காலை சாலியபுரையிலுள்ள கஜபா படையணி தலைமையகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
குடா ஓயாவில் இடம்பெற்ற பயிற்சி நிறைவு வெளியேறும் நிகழ்வு

இலங்கை இராணுவ கொமாண்டோ படையணியின் பயிற்சி முகமான ஊவ-குடா ஓயா முகாமில் பயிற்சிகளை நிறைவு செய்த கொமாண்டோ படையினரது பயிற்சி நிறைவு விழாவானது இம் மாதம் (05) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ....
மாணவ குழுவினாரால் 'துருலியா வெனுவென் அபி' வில்பத்து திட்டத்திற்கு’ நிதியுதவி மற்றும் களிமண் பானைகள் அன்பளிப்பு

சுற்றுபுறசூழலின் நிலைத்தன்மைக்கு விதிவிலக்கான இயற்கையின் நினைவுச்சின்னமாக கருதக்கூடிய கொஹுவலெவில் உள்ள வைட்லீப் பெர்போர்மிங் ஆர்ட்ஸ் எகடமியுடன் இணைக்கப்பட்ட மாணவர்கள், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்ளை கடந்த புதன்கிழமை...