பட விவரணம்
கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட பௌத்த பிக்குகளுக்கான புதிய இடை நிலை பராமரிப்பு மையம் திறந்து வைப்பு

"கொவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான கட்டுப்பாடு, தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு முன்னணியில் இருக்கும் இலங்கை இராணுவ வீரர்கள் நாடு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும் நேரத்தில் தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பெற்றோர்களைப் போன்று நாட்டிற்காக தங்களை அர்பணித்து வருகின்றனர்.
பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைக் கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரி தளபதி இராணுவ தளபதியுடன் சந்திப்பு

பங்களாதேஷ் மீர்பூர் பாதுகாப்பு சேவைக் கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கள் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் முகம்மது சுபையர் சாலிஹின், தற்போது சம்புகஸ்கந்த இலங்கை பாதுகாப்பு சேவைக் கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் நடைபெற்று வரும் கூட்டு பயிற்சிகள் தொடர்பிலான செயலமர்வினை நடத்தி...
இராணுவ சேவை வனிதையர் பிரிவு மகளிர் குழுவினர் 37 வது ஆண்டு பூர்த்தி விழாவில் தளபதியுடன்

இராணுவத் தலைமையகத்தில் அமைந்துள்ள இராணுவ சேவை வனிதையர் பிரிவின் 37 வது ஆண்டு தினமான இன்று (12) அதன் குழுவினர் தங்களது நலன்புரித் திட்டங்களை மேலும்...
ஒரே இரவில் நிறுவப்பட்ட இராணுவத்தின் தடுப்பூசி நிலையங்களில் மக்கள் திரல்

30 வயதிற்கு மேற்பட்ட மேல்மாகாண குடியிருப்பாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக படையினரால் நிறுவப்பட்ட நடமாடும் தேசிய தடுப்பூசி சமூக நிலையங்களில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (5) தனது வேலை பளுக்களுக்கும் மத்தியில்...
தளபதியின் வழிகாட்டலில் கட்டுபெத்த இலங்கை மின்சார இயந்திர பொறியியல் படையணியால் நாட்டுக்கு பல மில்லியன் சேமிப்பு

இலங்கை இராணுவ இலங்கை மின்சார இயந்திர பொறியியல் படையணி இராணுவ மற்றும் கடற்படை வாகனங்களை பழுதுபார்க்கும் பணிகளில் முன்னேற்றம் கண்டுள்ளமையினால் இராணுவ தளபதியின் அறிவுரைக்கமைவாக பெருமளவான அந்நிய செலவணியை சேமிக்க முடிந்துள்ளது . மேற்படி இராணுவ வாகனங்கள் உத்தியோகபூர்வமாக...
இலங்கையில் ‘சர்வதேச யோகா தினத்தின்’ ஆரம்ப நிகழ்வு இராணுவ தலைமையகத்தில்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் இலங்கை இராணுவத்துடன் இணைந்து நட்புறவு மற்றும் ஒத்துழைப்புத் தன்மையை வெளிப்படுத்தும் வகையிலும், உறவுகள் புதுப்பிக்கப்படுவதை அங்கிகரிக்கும் வகையிலும் ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள இலங்கை இராணுவ தலைமையகத்தில் 7 வது கட்ட சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு (ஜூன் 21) ஆரம்ப நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன...
கொவிட் - 19 தடுப்புக்கான செயலணியின் தலைவர் முன் அறிவித்தலின்றி தெற்கின் தடுப்பூசியேற்றும் நிலையங்களுக்கு கண்காணிப்பு விஜயம்

அரசாங்கத்தின் அறிவறுத்தலுக்கமைய இராணுவத்தினரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் தெற்கு, வடகிழக்கு, வட மத்திய மாகாணம் மற்றும் மத்திய மாகாணங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றதுடன் காலி, மாத்தறை, மாத்தளை...
இராணுவத்தினால் மேம்படுத்தப்பட்ட கொவிட்-19 வைத்தியசாலையின் இறுதி கட்டத்தை பார்வையிட்ட நொப்கோ தலைவர்

சீதுவையில் அமைக்கப்படும் மிகப் பெரிய இராணுவ மேம்பட்ட கொவிட்-19 வைத்தியசாலையின் இறுதிக் கட்ட நடவடிக்கைகளை பார்வையிடும் முகமாக, கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் பல சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து இன்று காலை 8 ஆம் திகதி அங்கு தனது விஜயத்தை மேற்கொண்டார்.
இராணுவத்தினால் தயார்படுத்தப்பட்ட இலவச கொவிட்-19 வைத்தியசாலை

கொவிட் வைரஸினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு சிறந்த அவசரகால சுகாதார சேவையை இலவசமாக வழங்குவதனை நோக்கமாக கொண்டு சீதுவவில் முதன்முதலில் அனைத்து முக்கிய சுகாதார வசதிகளையும் கொண்ட மிகப் பெரிய இராணுவ மேம்பட்ட கொவிட்-19 வைத்தியசாலையை திறப்பதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ட்டு வருகிறது.
மாலி அமைதிகாக்கும் பணிகளுக்காக புறப்படவிருக்கும் மூன்றாம் குழுவினர் தளபதிக்கு மரியாதை

ஐக்கிய நாடுகள் ஒன்றிணைந்த அமைதிகாக்கும் பணிகளுகாக புறப்பட்டுச் செல்லவிருக்கும் 223 இராணுவ வீரர்கள் அடங்கிய இலங்கை இராணுவத்தின் போர் குழு இன்று (8) குக்குலேகங்கா அமைதி காக்கும் பயிற்சி கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு இராணுவ மரியாதை செலுத்தினர்.