2018-05-24 15:46:12
நாட்டில் இடம்பெறும் சீரற்ற காலநிலை காரணமாக புளத்சிங்கள, மொல்கவ பிரதேசத்திற்கு அன்மையில் உள்ள பிரதேசங்கள் நீரினால் மூழ்கப்பட்டுள்ளன. அவைகளை மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 58, 582 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 9 ஆவது கெமுனு ஹேவா படையணியினால் (24) ஆம் திகதி இந்த மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2018-05-24 15:45:00
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் முல்லைத்தீவு வைத்தியசாலையில் நோயாளர் அனுமதி பதீவீடு செய்யும் புதிய கட்டிடம் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களினால் (22) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை திறந்து வைக்கப்பட்டன.
2018-05-23 20:33:44
இலங்கை இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கமைய இராணுவ விவசாய பணியகத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது கட்டமாக ‘வனரோப’ தேசிய மரநடுகை திட்டம் மே மாதம் 17 – 18 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.
2018-05-23 20:26:24
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 592 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் முல்லியாவலை உன்னப்பிள்ளை பாலர்.....
2018-05-23 20:15:48
தேசிய இளைஞர் இளையோர் மற்றும் பெரியவர்களுக்கான பளு தூக்கும் போட்டியானது கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக விளையாட்டு மைதானத்தில் மே மாதம் 19 ஆம் திகதி மற்றும் 20 ஆம் திகதிகளில் இடம் பெற்றது.
2018-05-23 20:13:48
மின்னேரிய இராணுவ காலாட் பயிற்ச்சி முகாமில் பீரங்கி அழிக்கும் ஏவுகன் பயிற்ச்சி இல – 51 இன்.....
2018-05-21 15:27:38
தேசிய படை வீரர்கள் ஞாபகார்த்த நினைவு தினத்தை முன்னிட்டு களனி ஶ்ரீ மஹா விகாரையில் 19 ஆம் திகதி இரவு ‘ ஆலோக்க விளக்கு பூஜை’ இடம்பெற்றன.
2018-05-20 13:16:17
இலங்கை இராணுவத்தினரால் தியதலாவை, கலத்தேவ, மின்னேரிய, எம்பிலிப்பிடிய மற்றும் பான்கொல்ல இராணுவ பயிற்சி முகாம்களில் நகராட்சி மன்ற அலுவலகர்களுக்கு இராணுவம ...
2018-05-19 21:58:16
"எங்கள் மண்ணிலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்து ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இம் மாதம் மே மாதம்....
2018-05-19 21:55:16
இலங்கை இராணுவத்தின் அம்பாறை கெம்பட் பயிற்சி நிலையத்தின் 38 ஆவது ஆண்டு பூர்த்தி விழா (21) ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெற்றன.