23rd May 2018 20:26:24 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 592 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் முல்லியாவலை உன்னப்பிள்ளை பாலர் பாடசாலை பிள்ளைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் இராணுவத்தினரால் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
இங்கிலாந்து புத்திக கடுருகமுவ அறக்கட்டளை நிறுவனத்தின் அனுசரனையுடன் இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ருவன் வனிகசூரிய அவர்கள் இந்த அன்பளிப்புகளை வழங்கி வைத்தார்.
இந்த அன்பளிப்புகள் 43 பாலர் பாடசாலை பிள்ளைகள் மற்றும் 50 பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்டன.
Sports Shoes | NIKE HOMME