23rd May 2018 20:33:44 Hours
இலங்கை இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கமைய இராணுவ விவசாய பணியகத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது கட்டமாக ‘வனரோப’ தேசிய மரநடுகை திட்டம் மே மாதம் 17 – 18 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.
இந்த மரநடுகையின் முதல் கட்டம் 2017 ஆம் ஆண்டு 300 மரநடுகைகள் இடம்பெற்றன.
இராணுவ விவசாய பணிப்பாளர் பிரிகேடியர் புவானக குணரத்ன அவர்களது தலைமையில் இந்த மரநடுகை பணிகள் இடம்பெற்றன.
Nike sneakers | Mens Flynit Trainers