24th May 2018 15:46:12 Hours
நாட்டில் இடம்பெறும் சீரற்ற காலநிலை காரணமாக புளத்சிங்கள, மொல்கவ பிரதேசத்திற்கு அன்மையில் உள்ள பிரதேசங்கள் நீரினால் மூழ்கப்பட்டுள்ளன. அவைகளை மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 58, 582 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 9 ஆவது கெமுனு ஹேவா படையணியினால் (24) ஆம் திகதி இந்த மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன் புளத்சிங்களவில் இருந்து மொரவக பிரதேசம் வரையான பாதைகள் நீரினால் மூழ்கப்பட்டிருந்தன. ஆகையால் இராணுவத்தினர் படகுகளின் சேவையின் மூலம் அப்பிரதேச மக்களுக்கு போக்குவரத்து சேவையினை வழங்கினார்கள்.
மேலும் நிக்கவரடிய பிரதேசத்தில் அமைந்துள்ள உடுநொவ ஆற்றின் தண்ணீர் மட்டம் உயர்ந்தமையினால் 143 ஆவது படைத் தலைமையகம் மற்றும் 1 ஆவது தேசிய பாதுகாப்பு படையணி இந்த இடை நிறுத்த பணிகளில் (25) ஆம் திகதி ஈடுபட்டனர்.
Buy Sneakers | Buy online Sneaker for Men