24th May 2018 15:45:00 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் முல்லைத்தீவு வைத்தியசாலையில் நோயாளர் அனுமதி பதீவீடு செய்யும் புதிய கட்டிடம் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களினால் (22) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை திறந்து வைக்கப்பட்டன.
புதிதாக நிர்மானிக்கப்பட்ட மருத்தவமனை கட்டிடத்தின் மங்கள விளக்கேற்றுகள் ஏற்றி இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டன. மங்கள விளக்குகளை முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி, முல்லைத்தீவு முன்னரங்க பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சன்ன அடிபொல, 68 ஆவது படைத் தளபதி மேஜர் ரஷிக பெர்ணாண்டோ, 64 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்கள் ஏற்றி இந்த கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
இந்த கட்டிட நிர்மான பணிகள் 16 ஆவது பொறியியலாளர் சேவைப் படையணியினால் மேற்கொள்ளப்பட்டன.
Running sneakers | Womens Shoes Footwear & Shoes Online