2019-01-02 18:00:46
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்கள் வெள்ளத்தினால் பாதிப்படைந்த பிரதேசங்களை சென்று நேரடியாக டிசம்பர் மாதம் (31) ஆம் திகதி திங்கட் கிழமை சென்று பார்வையிட்டார்.
2019-01-02 17:07:27
இலங்கை இராணுவத்திலுள்ள 54, 11 மற்றும் 62 ஆவது படைப் படைப் பிரிவில் உள்ள இராணுவத்தினர் மற்றும் சிவில் சேவையாளர்களின் குடும்ப அங்கத்தவர்களது சுற்றுலா பயணம் இடம்பெற்றது.
2019-01-01 18:35:56
இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியினால் வருடாந்தம் மேற்கொள்ளும் ‘பாபல மேலா’ நிகழ்ச்சிகள் ஹிக்கடுவ பொது மைதானத்தில் டிசம்பர் 28 – 29 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.
2019-01-01 18:32:32
ஜனாதிபதி விசேட படையணியால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கமைய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் 58ஆவது படைப்....
2019-01-01 00:31:46
முப்படைத் தளபதியும் ஜனாதிபதியுமான கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் புத்தாண்டு தினத்தன்று இராணுவ அதிகாரிகள் பதவி உயர்வு பெற்றதோடு பிரிகேடியர் எம் ஏ ஏ டீ சிறிநக எனும் பொறியியலாளர்ப் படைப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல்...
2019-01-01 00:00:00
எதிர் வருகின்ற சமாதான மற்றும் நல்லிணக்கம் என்ற கருப்பொருளிற்கமைய 2019 மார்ச் (02) ஆம் திகதி 7.30 மணிக்கு கொழும்பு இந்துக் கல்லூரியில் ஆரம்பமாக உள்ள பெரிய நடைபவணிக்கான ஒத்துழைப்பானது இலங்கை இராணுவத் தளபதியவர்களின் வழிகாட்டளின் கீழ் இலங்கை இராணுவம் வழங்கியுள்ளது.
2018-12-31 15:58:56
வெள்ள அனர்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் இரத்தினபுரம், ஆனந்தபுரம், பாரதிபுரம், காலிநகர், உலவணூர், மையில்வானபுரம், கொலந்துபுரம், கல்லாறு, தர்மபுரம்...
2018-12-29 19:14:14
நத்தார் தினத்தை முன்னிட்டு 621ஆவது படைப் பிரிவினரின் ஏற்பாட்டில் 62 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் தம்மிக்க ஜயசிங்க அவர்களின் வழிக்காட்டலுக்கமைய வெலிஓயா பிரதேசத்தில் வசிக்கும் 251 பொது மக்களுக்கு இலவச....
2018-12-28 17:15:43
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களினால் யாழ் பிரதேசத்திலுள்ள 7 அங்கவீனமுற்ற நபர்களுக்கு நத்தார் தினமான (25) ஆம் திகதி அவர்களது வீடுகளுக்கு சென்று சக்கர நாற்காலிகளை நன்கொடையாக...
2018-12-28 17:15:35
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது பூரண ஒத்துழைப்புடன் ஹேமாஸ் அவுட்ரீச் அமைப்பின் தலைவி திருமதி சிரோமி மாஷக்கோராள அவர்களின் அனுசரனையில் இந்த...