28th December 2018 17:15:35 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது பூரண ஒத்துழைப்புடன் ஹேமாஸ் அவுட்ரீச் அமைப்பின் தலைவி திருமதி சிரோமி மாஷக்கோராள அவர்களின் அனுசரனையில் இந்த முன்பள்ளி நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றது.
இந்த கட்டிட நிர்மான பணிகளுக்கு ஆயுர்வேத சிறப்பு வைத்தியர் உதயந்த பண்டார அவர்களும் தனது நிதி உதவியை வழங்கினார்.
இந்த முன்பள்ளி கட்டிட நிர்மான பணிகள் இராணுவத்தின் உதவியுடன் 7 ஆவது தடைவையாக ‘பியவர’ வீட்டுத் திட்டத்தின் கீழ் சியம்பலாவ, பன்னியன்கடவல பிரதேசத்தில் இடம்பெற்றது.
அடிக்கல் நாட்டு விழாவில் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, திருமதி சிரோமி மாஷகோராளா, திரு உதயாந்த பண்டார, 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் குமார ஜயபதிரன அவர்கள் இணைந்து கொண்டனர். Best Sneakers | UOMO, SCARPE