2019-09-27 08:07:45
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் பணிப்புரைக்கமைய இராணுவ விளையாட்டுதுறை பணியகம் மற்றும்...
2019-09-27 06:07:45
நாட்டில் ஏற்பட்ட அசாதாரன காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் டெங்கு நோய் பரவுவதை தடுக்குமுகமாக,
2019-09-26 16:03:38
மலயாளபுரம் துர்க்கை அம்மன் கோயில் வளாகம் இம் மாதம் (22) ஆம் திகதி 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீ.பி.எஸ் டி சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 571 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 9 ஆவது விஜயபாகு காலாட் படையணியினால் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2019-09-26 15:00:06
பாகிஸ்தான் நாட் டைச் சேர்ந்த உயதரிகாரியான மேஜர் ஜெனரல் ஹூசைன் மும்தாஸ் அவர்கள் இம்முறை இடம்பெற்ற “நீர்காகம் கூட்டுப்படைப் பயிற்சி”...
2019-09-26 14:45:06
‘ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் உலகளாவிய விரிவாக்கம் மற்றும் இலங்கையில் அதன் தாக்கம்’, எனும் தலைப்பில் செயலமர்வானது இம் மாதம் (24) ஆம் திகதி 66 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு 20 ஆவது இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் இந்த படையணியின் கட்டளை அதிகாரியின் பங்களிப்புடன் இடம்பெற்றன.
2019-09-26 14:38:05
லேக்ஹவுஷ் நிறுவனத்தின் பிரதி முகாமையாளர் திரு சுபாஷ் கருணாரத்ன அவர்களது வேண்டுகோளுக்கிணங்க இராணுவ உயவியல் பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் பி.ஜி.எஸ் சமந்தி அவர்களினால் இம் மாதம் (24) ஆம் திகதி லேக்ஹவுஷ் நிறுவனத்தில் ‘நவீன ஆசாரம்’ தொடர்பான விரிவுரைகளை மேற்கொள்ளப்பட்டன.
2019-09-26 14:29:07
வன்னி பாதுகாப்பு தலைமையக்கினால் இரண்டாவது கட்டமாக நடாத்தப்பட்ட தற்காப்பு கலைகளில் ஒன்றான ‘கியோஷிரு பூடோ’ பயிற்சி படநெறியானது, கடந்த...
2019-09-26 14:15:11
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபாவதி கேதிஸ்வரன் அம்மையார் அவர்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு....
2019-09-25 23:10:37
மேஜர் ஜெனரல் ஆர் கே பீ எஸ் கெடகும்புர அவர்கள் விஜயபாகு காலாட் படையணியின் 18 ஆவது படைத் தளபதியாக இம் மாதம் (24) ஆம் திகதி குருணாகலையிலுள்ள போயகன தலைமையில் தனது பதவியை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
2019-09-25 20:10:37
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பீ பி எஸ் டி சில்வா அவர்களினால் இரண்டு பிள்ளைகளைக் கொண்டுள்ள முன்னாள் எல்.டி.டி.ஈ போராளிக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.