2019-12-24 06:29:36
59ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 16ஆவது படைத் தளபதியாக பிரகேடியர் டபல்யு.எல்.பி. டபல்யு பெரேரா அவர்கள் தனது கடமையினை முல்லைத்தீவு படைத் தலைமையக்தில் வைத்து வியாழக் கிழமை 19ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
2019-12-23 21:29:36
இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ மூத்த அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் H. V அதுகோரல psc FBIM அவர்களது...
2019-12-23 18:29:36
சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சரான திரு ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் இம் மாதம் (21) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.
2019-12-23 17:05:39
மின்னேரியவில் அமைந்துள்ள காலாட் பயிற்சி நிலையத்தில் இராணுவத்தில் புதிதாய் இணைந்த படையினரது பயிற்சி நிறைவு நிகழ்வானது இம் மாதம் (21) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-12-23 16:05:39
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிக சூரிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் யாழ்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மில்லியன் மர நடுகைத் திட்டமானது வியாழக் கிழமை 19ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2019-12-23 16:04:45
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட நத்தார் கரோல்ஸ் நிகழ்ச்சிகள் இம் மாதம் (22) ஆம் திகதி புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
2019-12-23 16:04:29
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 24 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்குற்பட்ட 16 ஆவது இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் மகா ஓயா நீர்பாசனத் துறை....
2019-12-23 16:02:29
மாதுறு ஓயாவில் நடைபெற்ற விசேட காலாட் படை நடவடிக்கை பாடநெறியினை -69 வெற்றிகரமாக பூர்த்தி செய்த 11 அதிகாரிகள் மற்றும் 204 படை வீரர்களின் வெளியேற்ற நிகழ்வானது சனிக் கிழமை 21....
2019-12-23 15:59:31
இராணுவ பயிற்சி கல்லூரியின் 36ஆவது புதிய தளபதியாக பிரிகேடியர் ஜகத் கொடிதுவக்கு தனது கடமையினை 21 ஆம் திகதி மாதுரு ஓயாவில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக நியமிக்கப்பட்ட தளபதியவர்கள் இராணுவ மரியாதையளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
2019-12-23 15:58:40
நாகதீபம் தொடக்கம் கதிர்காமம் வரை பாத யாத்திரையினை முன்னெடுத்த இரண்டு அங்கவீனமுற்ற படைவீரர்கள் அலுத்கம மற்றும் சீனிகம தேவாலயத்தை வியாழக் கிழமை 19 ஆம் திகதி வந்தடைந்தனர்.