2020-09-29 11:40:26
வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்கள் சனிக்கிழமை (26) மன்னாரில் உள்ள 54 ஆவது பதுகாப்பு படைப் பிரிவின் கீழ் உள்ள பிரதேசத்திற்கான சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டு 54 ஆவது படைப்...
2020-09-29 11:28:26
இன்று காலை (29) ஆம் திகதி அறிக்கையின் படி,வெளிநாட்டில் இருந்து வருகை தந்ந 03 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் லெபனானில் இருந்து...
2020-09-29 10:28:26
மன்னார் கொந்தாச்சியில் பிரதேசத்தில் உள்ள 54 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் உள்ள 8 ஆவது பட்டாலியன் விஜயபாகு காலாட்படை படை மற்றும் 3ஆவது கொமாண்டோ படையணியின் படையினர் இணைந்து திங்கள்கிழமை (28) இரவு ஒரு சந்தேக நபரை...
2020-09-29 09:28:26
தற்போது நடைபெற்று வரும் தேசிய கடல் வள பாதுகாப்பு வாரம் (19 -25 செப்டம்பர்) மற்றும் சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் நாள் -2020 (செப்டம்பர் 19) ஆகியவற்றினை முன்னிட்டு கிழக்கு பாதுகாப்பு படையானது பொலிதீன், பிளாஸ்டிக் போத்தல்கள்...
2020-09-29 00:25:43
இராணுவ தலைமையகத்தின் இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் ஜயசாந்த கமகே அவர்கள் இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் 18 ஆவது படைத் தளபதியாக (28) ஆம் திகதி திங்கட்கிழமை குருநாகல ஹெரலியவலயில் அமைந்துள்ள...
2020-09-29 00:10:43
இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படையணியின் வருடாந்த பிரித் நிகழ்வானது பனாகொடயிலுள்ள படைத் தலைமையகத்தில் 25 ஆம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
2020-09-28 16:00:01
2 ஆவது உலகப் போரின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு ரஷ்ய மையத்தில் 'வெற்றி மற்றும் அமைதி' என்ற தலைப்பில் ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்த சித்திர கண்காட்சியின் திறப்பு விழாவில் 21 ஆம்...
2020-09-28 15:55:29
ஓய்வு பெற்று செல்லும் இலங்கை தேசிய பாதுகாப்பு படைத் தளபதியும் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் ரசிக பெனேண்டோ அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி குருநாகல்...
2020-09-28 15:50:29
மிஹிந்து செத் மதுர மற்றும் அபிமன்சல 1,2,3 மற்றும் ரணவிரு செவன ஆகிய இடங்களில் வசிக்கும் விசேட தேவையுடைய படை வீரர்கள் ராகம ரணவிரு செவன உள்ளக அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் (செப்டம்பர் 22-23)
2020-09-28 10:37:10
இன்று காலை (28) ஆம் திகதி அறிக்கையின் படி,வெளிநாட்டில் இருந்து வருகை தந்ந 11 பேருக்கு கொரோனா தொற்று நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்து போகொட...