2020-10-27 10:00:18
நாட்டின் உண்மையான தேசபக்தராக சில நாட்களுக்கு முன்னர் காலமான இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்த போரில் காயமடைந்த கோப்ரல் எச்.டி.டி பிரசன்ன அவர்களின் பூதவுடலானது சனிக்கிழமை....
2020-10-27 09:40:18
54 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் உள்ள உளவுத்துறை படையினருடன் இணைந்து 7 ஆவது விஜயபாகு காலாட் படையின் படையினர் 10 சாக்கு சட்டபூர்வமற்ற மஞ்சளினை ( அன்னளவாக கிலோ கிராம் 500)....
2020-10-27 08:58:42
இன்று (27) காலை அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணித்தியாளத்திற்குள் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 541 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உள்நாட்டில் இனங்காணப்பட்டுள்ளவர்களாவர்....
2020-10-26 22:00:18
கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் பணிக்குழு கூட்டம் இன்று (26) இராணுவ தலைமையகத்தில், கொளரவ சுகாதார அமைச்சர் திருமதி....
2020-10-26 21:40:18
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் நிங்கழன்று 26 ஆம் திகதி வடமாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்எம் சார்ல்ஸ் அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
2020-10-26 19:41:45
பாதுகாப்புத் தலைமை பிரதானியும் , இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வெள்ளிக்கிழமை (23) ஓய்வு பெற்றுச் செல்லும் இலங்கை இராணுவ...
2020-10-26 11:07:48
இன்று (26) காலை வரையான அறிக்கையின் பிரகாரம், கடந்த 24 மணிநேரத்திற்குள் மேலும் புதிய கொவிட் - 19 தொற்றாளர்கள் 351 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் பிலிபைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 2 கப்பல் ஊழியர்கள் பெஸ்ட் வெஸ்டன்....
2020-10-26 09:00:47
பாதுகாப்புத் தலைமை பிரதானியும் , இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வெள்ளிக்கிழமை (23) ஓய்வு பெற்றுச் செல்லும் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்களுக்கு...
2020-10-25 10:00:47
இராணுவத் தலைமையகத்தில் உள்ள சொத்து முகாமைத்துவ பணிப்பகத்தின் 17 ஆவது பணிப்பாளராக கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் சேனக்க கஷ்தூரிமுதலி அவர்கள் தனது கடமையை வெள்ளிக்கிழமை 23 ஆம் திகதி பல சிரேஷ்ட அதிகாரிகளின் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
2020-10-25 07:00:47
143 ஆவது பிரிகேட் படையின் புதிய படைத் தளபதியாக இலங்கை சமிக்ஞை படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் சஜித் லியனகே அவர்கள் தனது கடமையை வியாழக்கிழமை 22 ஆம் திகதி மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் தப்பொவவையிலுள்ள பிரிகேட் படைத் தலைமையகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார்.