Header

Sri Lanka Army

Defender of the Nation

26th October 2020 21:40:18 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மற்றும் வடமாகாண ஆளுனருக்குமிடையிலான சந்திப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் நிங்கழன்று 26 ஆம் திகதி வடமாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்எம் சார்ல்ஸ் அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

பரஸ்பர நலன் மற்றும் சிவில்-இராணுவ திட்டங்கள் குறித்து ஆளுநர் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியுடன் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் செய்தார். நல்லெண்ணம் மற்றும் புரிதலின் அடையாளங்களாக நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சில சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். Running Sneakers Store | Autres