
‘மித்ர சக்தி’ எனும் பயிற்சியானது 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கை இராணுவமும் இந்திய இராணுவமும் இணைந்து நடத்தும் வருடாந்த ஒருங்கிணைந்த பயிற்சியாகும். இரு தரப்பிலிருந்தும் இரண்டு காலாட் படைப்பிரிவினதும் பங்கேற்புடன் இந்தப் பயிற்சி முன்பு நடத்தப்பட்டது.
ஒரு நகர்ப்புற சூழலில் நாடுகடந்த பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான பயிற்சி அமைப்பில் ஏழு நாட்களுக்கு பயிற்சி நடத்தப்படுகின்றது. பயிற்சி நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கட்டம் 01 இன் போது, இரு தரப்பு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களின் நிலையான காட்சி மற்றும் செயல்விளக்கத்திற்கு உட்படுத்தப்படும் மற்றும் 02 ஆம் கட்டத்தின் போது விரிவுரைகள், பயிற்சி மற்றும் இரவு பயிற்சி உட்பட ஒத்திகைகள் நடத்தப்படும்.
பின்னர், 03 ஆம் கட்டம் பயிற்சியும், கட்டம் 04 இல் கலப்பு அணிகளுடனான ஒரு விளையாட்டு போட்டியுடன் அனைத்து பயிற்சியும் முடிவடைகிறது. ஒவ்வொரு பக்கமும் 01 காலாட் படையலகின், 03 கவச தாங்கிகள், 04 பிஎம்பீ தாங்கிகள், 5 - 10 பீரங்கி கண்காணிப்பாளர்கள், 50 பொறியியலாளர்கள் இதில் பங்கு.
தொடர்புடைய கட்டுரைகள் - 2024
1. 'மித்ரசக்தி' கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய இராணுவ படையினர் இலங்கை வருகை
2. "மித்ர சக்தி" கூட்டுக் களப் பயிற்சி ஆரம்பம்
3. இலங்கை மற்றும் இந்திய படையினர் இணைந்து 78வது சுதந்திர தினத்தை கொண்டாடல்
4. மித்ர சக்தி இராணுவ கூட்டு செயற்பாடுகள் மூலம் வலுவான உறவுகளை மேம்படுத்தல்
5. மித்ர சக்தி பயிற்சியின் போது படையினர் நட்பு கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றல்
6. இந்திய படையினர் கவுடுல்ல தேசிய பூங்கா மற்றும் காயங்கர்னி கடற்கரைக்கு விஜயம்
7. 'மித்ர சக்தி' - 10 கூட்டு இராணுவப் பயிற்சி மாதுரு ஓயாவில் நிறைவு
8. மித்ர சக்தி போர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய படையினர் நாடு திரும்பல்
தொடர்புடைய கட்டுரைகள் - 20231. இந்தியாவில் நடைபெறும் ‘மித்ர சக்தி பயிற்சி 19’ இல் 128 இலங்கைப் படையினர் பங்கேற்பு
2. 9 வது மித்ர சக்தி பயிற்சி புனேவில் ஆரம்பம்
தொடர்புடைய கட்டுரைகள் - 20211. 'மித்ர சக்தி' களப் பயிற்சிக்கான இந்தியப் படையினர் இலங்கைக்கு