இராணுவ சிறப்பம்சம்
மதிப்பீடு மற்றும் இயற்கை புரிந்துணர்வு சைபர்ஸ்பேஸ் டொமைன் எமது சொந்த நாட்டில் எனும் தலைப்பில் விரிவுரைகள் - டொக்டர் பேட்மேன்

இன்று இடம்பெற்ற பாதுகாப்பு கருத்தரங்கில் சைபர் மோதல்கள் மற்றும் எதிர்கால சக்திக்கு மிக உயர்ந்த மற்றும் முன்னுரிமை கவனத்தை இணைத்தல், தொடர்பாக விரிவுரைகள் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம், வாஷிங்டன், டி.சி. போர் மற்றும் மோதல் ஆய்வுகள் துறை, சர்வதேச பாதுகாப்பு அலுவல்கள் கல்லூரியின் தலைவர் சைபர்ஸ்பேஸ் டொமைனின் தன்மையை மதிப்பிடுவதையும் புரிந்து கொள்ள வேண்டியதும் ஒவ்வொரு நாட்டிற்கும் தேவை என்று வலியுறுத்தினார்.
"அரசாங்கங்கள், தனியார் துறை மற்றும் சிவில் சமூகம், ஒன்றாக நகர்ப்புற பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்" - டொக்டர் (திருமதி) லாரன் டுவார்ட்

21 ம் நூற்றாண்டில் நகர்ப்புற பாதுகாப்பைப் பற்றிய அக்கறையுள்ள கவலைகளை, டொக்டர் (திருமதி) லாரன் டுவார்ட், ஆராய்ச்சி சகோ, பாதுகாப்பு, தொழில் மற்றும் சமூக திட்டம், பிரிட்டனில் உள்ள றோயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட், பிரிட்டனில் தனது உரையில், சிவில் சமூகம் நகர்ப்புற பாதுகாப்பு உறுதி செய்ய கைகளில் சேர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
51ஆவது படைப் பிரிவினரால் இடம் பெற்ற இரத்ததான நிகழ்வுகள்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் கோப்பாய் பிரதேசத்தில் அமைந்துள்ள 51ஆவது படைப் பிரிவினரின் 60ற்கும் மேற்பட்ட இராணுவப் படையினரால் இப் படைப் பிரிவின்...
இராணுவ சேவா வனிதா பிரிவினால் இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினாருக்கு உதவிகள்

யுத்தத்தின் போது காயமுற்ற இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிகா சேனாநாயக அவர்களினால் 32 அவயங்களை இழந்து நோய்வாய் பற்றிருக்கும் இராணுவத்தினர்...
அனைத்து மதகுரு தலைவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற ஒன்றுகூடல் நிகழ்வு

இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும பௌத்த மதகுருமார்கள் 30 பேரது பங்களிப்புடன் 65 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டுடன் ஒன்று கூடல் நிகழ்வு (4) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றன.
எல்ல காட்டுப் பகுதியில் பரவிய தீ அனைப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் ‘சிறிய சிவனொலிபாதம்’ எல்ல பகுதியில் பரவிய காட்டு தீ 25 இராணுவத்தினரது பங்களிப்புடன் அனைக்கப்பட்டு கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.
பாதயாத்திரை பக்தர்களுக்கு இராணுவத்தினரால் உதவிகள்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கதிர்காமத்திற்கு செல்லும் பாத யாத்திரைகளுக்கு யாலையில் உள்ள லிந்துன பிரதேசத்தில் வைத்து இராணுவத்தினரால் குளிர் பாணங்கள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் வழங்கப்பட்டன.
புதிய படைத் தளபதியாக நியமிப்பு

மன்னாரில் அமைந்துள்ள 54 ஆவது படைப் பிரிவிற்கு புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் செனரத் யாபா அவர்கள் (6) ஆம் திகதி வெள்ளிக் கிழமை நியமிக்கப்பட்டார்.
இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் பாடசாலை சுற்று வேலிகள் அமைப்பு

கிளிநொச்சியில் உள்ள பனங்கடி அரச கலவன் பாடசாலையின் அதிபர் அவர்களினால் 571 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் நஜூவ எதிரிசிங்க அவருக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய படையினரால் இந்த பாடசாலை மைதான சுற்று வேலிகள் அமைத்து கொடுக்கப்பட்டன.
இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் விகாரைகள் சீரமைப்பு மற்றும் புனரமைப்பு

மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு கீழ் உள்ள 12 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 122 ஆவது படைத் தலைமையகத்தின் படையினரது பங்களிப்புடன் பண்டையகால விகாரையான திஸ்சமஹாராமா உத்தகந்தரா ராஜா மகா....