இராணுவ சிறப்பம்சம்
கடந்த 24 மணித்தியாலயங்களுள் NTJ டிசேட்டுகள், வங்கி விண்ணப்ப படிவங்கள் மற்றும் மர்மமான இரத்த உறிஞ்சு கருவிகள் கண்டுபிடிப்பு

இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து நாடு முழுவதும் (2) ஆம் திகதி...
இராணுவத்தினரது உதவியுடன் வவுனியா கலாச்சார மண்டபம் மறுசீரமைக்கப்பட்டு திறந்து வைப்பு

இலங்கை இராணுவ பொறியியல் சேவைப் படையணியின் நிர்மான பணிகளுடன் வவுனியா கலாச்சார மண்டபம் மறுசீரமைக்கப்ட்டு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி...
புதுபிப்பு : துப்பாக்கி சூடு எதிர்த் தாக்குதலில் இரண்டு துப்பாக்கிதாரிகள் கொல்லப்பட்டனர்

நிந்தவூர் மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னர் பொலிஸ் அதிகாரிகள் உட்பட இராணுவ படையினரால் (26)ஆம் திகதி வெள்ளிக்கிழமை திடீர்....
இராணுவ துப்பாக்கி சூட்டாளர்கள் தேசிய ரீதியில் சம்பியனாக தேர்வு

இலங்கை இராணுவ ரயிபல் மற்றும் பிஸ்டல் துப்பாக்கி சூட்டாளர்கள், பொலிஸார், தனியார் பாடசாலைகள் மற்றும் கழகத்தினரின் பங்களிப்புடன தேசிய துப்பாக்கிச் சூட்டு சங்கத்தினால் மேற்கொண்ட 2019 ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஷிப் துப்பாக்கிச்...
இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்கள் உத்தியோகபூர்வமான விலகளை பெற்றுக்கொள்வதற்கான பொதுமன்னிப்பு வழங்கல்

பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தளபதி அவர்களின் பரிந்துரைக்கமைய முப்படைகளின் முனைஞரும் பிரதானியும் மற்றும் பாதுகாப்பு அமைச்சருமான அதிமேதகு...
கொமாண்டே படையணிக்கு புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிப்பு

கொமாண்டே படையணிக்கு புதிய தளபதியாக இராணுவ பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பதவியேற்கும் நிகழ்வு (05) ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை கனேமுல்லை பிரதேசத்தில்...
இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரண்டாவது கால்பந்தாட்ட போட்டி

7 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாகவும் கிளிநொச்சி பரவிபஞ்சன்விளையாட்டு மைதானத்தில் 35 காலபந்தாட்ட கழகங்களின்...
‘மித்ர சக்தி’ கூட்டுப் பயிற்சி தியதலாவையில் இன்று ஆரம்பம்

இந்திய இராணுவம் மற்றும் இலங்கை இராணுவம் ஒன்றினைந்து ‘மித்ர சக்தி’ கூட்டுப் பயிற்சியானது இன்று (26) ஆம் திகதி தியதலாவையில் உள்ள கெமுனு காலாட் படையணி வளாகத்தினுள் ஆரம்பமாவதற்கு உள்ளது.
‘ மகா சிவராத்திரி’ தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 12 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மகா சிவராத்திரியை முன்னிட்டு விஷேட பூஜைகள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் (4) ஆம் திகதி இடம்பெற்றது.
இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் சமாதான நடவடிக்கைகளின் போது சிறந்த சேவையை வழங்கி படையினருக்கான கௌரவிப்பு

குருணாகல் பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் சமாதான நடவடிக்கைகளின் போது சிறந்த சேவையை 29வருட காலமாக வழங்கிய 10 அதிகாரிகள்...