செய்தி சிறப்பம்சங்கள்
பொசன் பண்டிகையை முன்னிட்டு இராணுவத்தினரால் பல்வேறுபட்ட பௌத்த நிகழ்வுகள்

இலங்கையில் அனைத்து பிரதேசங்களிலும் இடம் பெறும் பொசன் பண்டிகையை முன்னிட்டு இராணுவத்தினர் அன்னதானம் போதி பூஜை,பொசன் வலய கண்காட்சிகள் புத்தபெருமானின்.....
இராணுவ தளபதி மண்சரிவு பாதிப்புக்கு உள்ளான மொரவக மற்றும் தெற்கு பிரதேசங்களுக்கு விஜயம்

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா சிரேஷ்ட இராணுவ அதிகாரதிகளுடன் இணைந்து (05) ஆம் திகதி அதிகாலை பேரனர்த்தங்களினால் பாதிப்புக்கு உள்ளான மொரவக,அகுரஸ்ஸ மற்றும் மாத்தறை தெற்கு மாகாண பிரதேசங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் பாடசாலை உபகரணங்கள் நன்கொடை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து காணப்படும் தெற்கில் உள்ள மாணவர்களுக்கு சுமார் 5 இலட்சம் ருபா செலவில் பாடசாலை......
பாஹியங்கள பிரதேசத்தில் இராணுவத் தளபதி கலந்துரையாடல்

இராணுவ படைத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமைய தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கபோன்றௌர் அனர்த்தத்தினால் மிக மோசமாக பாதிப்படைந்து........
இராணுவத்தினர் தொடர்ந்தும் அனர்த்த பணிகளில்

முப்படையினரும் அரச திணைக்களமும் இணைந்து வெள்ளத்தினால் பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களில் பலவேறுபட்ட அனர்த்த நிவாரண உதவி பணிகளை தொடர்கின்றனர். மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம், 14 ஆவது படைப் பிரிவு....
பேனர்த்தங்களின் போது பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மேலும் உதவும் நடவடிக்கைகளில்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம், 14 ஆவது படைப் பிரிவு, 58 ஆவது படைப் பிரிவு, 141 மற்றும் 142 ஆவது படைத் தலைமையகம், 581, 582 படைத் தலைமையகம்.....
இராணுவத்தினர் அனர்த்தங்களுக்கு உள்ளான பிரதேச பிரதான பாதைகளை சுத்திகரிக்கும் பணிகளில்

இராணுவ தளபதி லெப்டினன்ட ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க உட்பட சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் .....
அமெரிக்காவின் பசுபிக் கட்டளை (MCIP) கருத்தரங்கு ஆரம்பம்

பாதுகாப்பு அமைச்சு இலங்கை இராணுவம் மற்றும் அமெரிக்கா பசுபிக் இணைந்து(USPACOM) நடாத்தும் ‘Multinational Communication Interoperability Programme’ (MCIP), எனும் கருத்தரங்கு 3ஆவது முறையாக .....
காலநிலை மாற்றத்தினால் ஏற்படுகின்ற அனர்த்த மீட்புப் பணிகளில் இரானுவத்தினரின் இடை விடா ஈடுபாடு

இரானுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்களின் கண்காணிப்பின் கீழ் அன்மைக் காலங்களில் ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தங்களான வெள்ள .....
இராணுவ படைவீரர்கள் நில்வலா கங்கை நீர் மட்ட அனைக்கட்டு நிர்மானம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்

நாடு பூராக ஏற்பட்டுள்ள சீர்கேடான காலநிலை நிமித்தம் ஏற்பட்ட பேரழிவு அனர்த்தங்களுக்கு கடந்த 48 மணித்தியாலங்களில்.....