செய்தி சிறப்பம்சங்கள்
கோவிட் மையத்தின் புதிய அறிக்கை

“ தற்போது வெளிநாடுகளில் இருந்து எமது நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்கள் மட்டுமே கோவிட் – 19 கொரோனா தொற்று நோய்க்கு இலக்காகியுள்ளதாக உறுதிப்படுத்தப்படுகின்றன. மேலும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர்...
புனித ‘தீகவாபி’ ஜனாதிபதியின் வழிகாட்டுதலில் புனர் நிர்மாணம்

வரலாற்று சிறப்பு மிக்க புனிதமான 'தீகவாபி' பாகோடவின் புனர் நிர்மாண பணிக்கான ஆரம்ப நிகழ்வானது கிழக்கு மாகாண ஆளுநர் செல்வி அனுராத யஹம்பத், பாதுகாப்பு....
இதய நோயால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு கோவிட் மையம் தெரிவிப்பு

இந்தியாவிலிருந்து வருகை தந்து கொரோனா தொற்று நோய்க்கு உள்ளாகியிருந்து 47 வயதான பெண்மணி (22) ஆம் திகதி நள்ளிரவு காலமானார். இவர் நீண்ட காலம் இதய நோயினால்...
கப்பல் பணியாளர்களின் தொடர்ச்சியான வாழ்வாதாரத்திற்கான சாத்தியபாடுகள் தொடர்பாக ஆராய்வு

இலங்கைக் கடல் பணிகள் மற்றும் கடல்சார் சேவைகளுடன் தொடர்புடைய சிலோன் அசோசியேஷன் ஆஃப் ஷிப்பிங் முகவர்கள் (CASA), கொழும்பு....
புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள் பதவி பிரமாணம் செய்யும் நிகழ்வானது ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் ....
‘யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர், யுவதிகளின் திறமைகளை மேம்படுத்தும் இன்னிசை நிகழ்ச்சி

யாழ் குடா நாட்டிலுள்ள நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகளின் கலைத் திறமைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் ‘யாழ் குட் டெலன்ட் 2020’ மெகா பாடல் மற்றும் நடன நிகழ்ச்சியின் இறுதி.....
புதிய கடற்படைத் தளபதி இராணுவ தலைமையகத்திற்கு விஜயம்

ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு புதிதாய் நியமிக்கப்பட்ட 24 ஆவது கடற்படைத் தளபதியான வயிஷ் அத்மிரால் நிஷாந்த உளுஹேதென்ன அவர்கள் இன்று (21) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டு கோவிட் மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்...
சுகாதார வசதிகள் விரிவு படுத்தப்பட்ட யாழ் இராணுவ தள வைத்தியசாலை திறந்து வைப்பு

யாழ் குடா நாட்டில் பணியாற்றும் இராணுவத்தினரது சுகாதார நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் 60 படுக்கைகள் உள்ளடக்கி யாழ் வசாவிலானில் அமைந்துள்ள இராணுவ தள வைத்தியசாலையானது...
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மத்தியில் இராணுவ தளபதி அவர்கள் ஆற்றிய உரை

வடமாகாணத்திற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்ட கோவிட் மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட்...
வடக்கின் நிலைமையை ஆராயும் நோக்கத்துடன் கோவிட் மைய தலைவர் வடக்கு பகுதிக்கு விஜயம்

கோவிட் மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டின ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வடக்கு பகுதிக்கு கோவிட் – 19 வைரஸ் தொற்று நோயின் புதிய...