பட விவரணம்
இராணுவத் தலைமையகத்தில் முதல் வேலை நாளுக்கான வாழ்த்தும் இராணுவத் தளபதியின் உரையும்

ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகம் புத்தாண்டின் முதல் வேலை நாளை திங்கட்கிழமை (3) காலை அரச சேவையாளர் உறுதிமொழி வாசிப்பு மற்றும் வாழ்த்து பரிமாற்றத்துடன் ஆரம்பமானது...
இராணுவ தலைமையகம் மற்றும் தலைமையகத்தின் பிரதான கட்டிடங்கள், அதனை அண்மித்த வீதியோகரங்களில் கிறிஸ்மஸ் அலங்காரம்

இலங்கையின் சமய மற்றும் கலாசார பன்முகத்தன்மைக்கு அர்த்தம் சேர்க்கும் வகையிலும் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் பிணைப்புகளை மேலும் வலுவூட்டும் வகையிலும் இராணுவ தலைமையக படையினரால் 'அமைதியின் இளவரசர்' இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் கண்கவரும் வகையில் இராணுவ தலைமையக வளாகம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் மின்னொளியூட்டி...
தேசத்தை கட்டியெழுப்பும் பணிகளுக்காக மேலும் 316 பயிலிளவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதியால் 2 ஆம் லெப்டினன் அதிகாரிகளாக அதிகாரவாணை

தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (19) நாட்டிற்கான அர்பணிப்புக்கு தயாராகவிருக்கும் 316 துணிச்சலான பயிலிளவல் அதிகாரிகள் ஆண் மற்றும் பெண்களின் தோள்களில் அவர்களுக்கான சின்னங்கள் அணிவிப்பக்கப்பட்டு அதிமேதகு ஜனாதிபதியவர்களால் அலங்கரிக்கப்பட்டது. பெருமை மிகு இந்நிகழ்வில் நாட்டின் பாதுகாப்பு செயற்பாடுகளின் களஞ்சியமாக விளங்கும்...
புதிய இராணுவ பதவி நிலை பிரதானி தனது நியமனக் கடிதத்தினை இராணுவத் தளபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கான நியமனக் கடிதம் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான...
பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டிற்கான நிலையத்தின் புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாப்பு செயலாளரிடமிருந்து தளபதி பொறுப்பேற்கிறார்

தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழுள்ள பாதுகாப்பு ஆராச்சிகள் மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் இராணுவ மற்றும் சிவில் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான...
இராணுவ தளபதிக்கு விஜயபாகு காலாட்படையணி சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது

விஜயபாகு காலாட்படையணியானது 1988 இல் ஆரம்பிக்கப்பட்டதுடன் "கலை, கைவினை மற்றும் தொழில்களில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்ன தாங்க முடியாதா’’ என்ற மகுடவாசகத்தினூடாக அப்படையணி படையினர்...
72 வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்கான அதிமேதகு ஜனதிபதியின் வருகையோடு “கஜபா இல்லம்” புதிய வரலாற்றை பதிவு செய்கிறது

இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு நிறைவு தின நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவிருந்த சில காலங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியின் அதிகாரியாக சேவையாற்றிய அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வரவேற்பளிப்பதற்காக (ஒக்டோபர் 10) சாலியபுரவிலுள்ள “கஜபா இல்லம்” ...
இறப்பு மற்றும் தொற்றாளர்களின் வீழ்ச்சிக்கு செயற்பட்ட அனைவருக்கும் கொவிட் செயலணி தலைவர் நன்றி தெரிவிப்பு.

இலங்கை மருத்துவ சங்கம் (எஸ்.எல்.எம்.ஏ) மற்றும் கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல் பாட்டு மையம் (NOCPCO) இணைந்து கொவிட் தொற்றாளர்களுக்கு...
போலி கூட்டு பயிற்சிகளின் போது கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைந்து மீட்பு நடவடிக்கை

இராணுவத்தின் தற்போதைய 'நீர்காகம் கூட்டுப் பயிற்சி XI -2021' இன் போலி கூட்டுப் பயிற்சிகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை (12) கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைந்த இராணுவத்தினர் ஒத்திகைப் பயிற்சிகளை மேற்கொண்டனர்...
பரா ஒலிம்பிக் 2020 இல் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சு வரவேற்பு

பரா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வெற்றிகொண்ட வீரர்கள் நாடு திரும்பிய சில மணி நேரங்களுக்குள் டொரின்டன் சதுக்கத்தில் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சில் வைத்து கௌரவ விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, கௌரவ ராஜாங்க அமைச்சர் சேனுக விதானகமகே, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும்...