பட விவரணம்
இராணுவத் தலைமையகத்தில் அதிநவீன வசதிகளுடன் புதிய நூலகம் திறந்து வைப்பு

இராணுவத் தலைமையகத்தின் நீண்டகாலத் தேவையை நிவர்திசெய்யும் நிமித்தம் கற்றல் மற்றும் அறிவு மற்றும் நிபுணத்துவத்தின் திறன்களை பகிர்ந்து கொள்வதற்காக தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நூலக முகாமைத்துவத்தில் அடிப்படைத் தத்துவங்களை உள்ளடக்கி நவீன வசதிகளுடனான புதிய நூலகம் காலை (17) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் திறந்துவைக்கப்பட்டது...
2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் பல வசதிகளுடனான புதிய கட்டிடம் கிரித்தலையில் திறந்து வைப்பு

கிழக்கு மாகாண படையினரின் ஒழுக்கம் சார் நடவடிக்கைகளுக்காக கிரித்தலையில் அமைந்துள்ள 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பல வசதிகளுடனான இரண்டு மாடி புதிய கட்டிடம் இன்று காலை (13) திறந்து வைக்கப்பட்டது.
73 வது இராணுவ தினத்தினை முன்னிட்டு இராணுவத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய மரியாதை

இலங்கை இராணுவம், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு தொடர்ச்சியான போரினை நடத்தி, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மனித துன்பங்களுக்குப் பிறகு தேசத்திற்கு நீடித்த அமைதியைக் கொண்டு வந்த பெருமைக்குரிய "தேசத்தின் பாதுகாவலர்கள்" திங்கட்கிழமை (அக்டோபர் 10) தனது 73 வது ஆண்டு நிறைவு மற்றும் இராணுவ தினத்தை பனாகொடையில் கோலாகலமாகக் கொண்டாடியது...
73 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு உயிர்நீத்த போர் வீரர்கள் நினைவு தூபியில் நினைவஞ்சலி

இலங்கை இராணுவம் தனது 73 வருட நிறைவு விழாவை முன்னிட்டு உயிர்நீத்த போர் வீரர்களின் விலைமதிப்பற்ற தியாகங்களை நினைவு கூறும் வகையில் வியாழன் (06) பிற்பகல் பத்தரமுல்லை போர் வீரர் நினைவுத் தூபியில்...
73 வது இராணுவ நிறைவாண்டினை முன்னிட்டு ஸ்ரீ மஹா போதியில் ஆசிர்வாத பூஜை

புத்தர் ஞானம் பெற்ற காலத்தில் அவருக்கு அடைக்கலம் அளித்த இந்தியாவை தளமாகக் கொண்ட ஸ்ரீ மஹா ஆனந்த போதியின் புனித கிளைகள் நடப்பட்டு புனிதமான புனித அனுராதபுரம் ஜய சிறி மஹா போதி வளாகத்தில் எதிர் வரும் இராணுவத்தின் 73 வது ஆண்டு (ஒக்டோபர் 10) நிறைவு ...
இராணுவத்தின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கதிர்காமத்தில் மதஆசீர்வாத பூஜைகள்

இராணுவத்தின் 73 வது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு (ஒக்டோபர் 10) அனைத்து மதங்களினதும் மத ஆசீர்வாத நிகழ்வுகளின் ஓர் அங்கமாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் பங்கேற்புடன் புனித கதிர்காமம் கிரிவெஹர மற்றும் கதிர்காம கந்தன் ஆலய வளாகத்தில் புதன்கிழமை (21) ஆரம்பமாகியது. இந்த நிகழ்விற்கு, இராணுவத் தளபதி பிரதம...
இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணி தளபதிக்கு கௌரவ மரியாதை

இராணுவத் தளபதியும் இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணியின் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே தான் இராணுவ தளபதியாக பதவியேற்ற பின்னர், முதல் முறையாக புதன்கிழமை (31) ஹேரலியவல இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணி தலைமையகத்திற்கான தனது விஜயத்தை மேற்கொண்டதுடன் அவருக்கு படையினரால் கௌரவிப்பு அளிக்கப்பட்டது...
இராணுவத் தளபதி, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு முதல் விஜயம்

24 வது இராணுவத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு வெள்ளிக்கிழமை (26) தனது முதல் விஜயத்தினை மேற்கொண்டதுடன் அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது...
‘விக்கும்புர’ நிர்மாணிப்பாளர் நினைவுகளை நினைவு கூர்ந்ததுடன், கிராம மக்கள் சந்திப்பு மற்றும் உலர் உணவு பொதிகள் வழங்கல்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ,அவர்கள், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 542 வது படைப்பிரிவின் தளபதியாக கடமையாற்றிய போது தனது பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்கு சனிக்கிழமை (20) பிற்பகல் விக்கும்புர கிராம மக்களைச் சந்திக்கச் சென்றார். முருங்கன் அருகே உள்ள மாதிரி கிராமம், இராணுவத் தளபதியின் சிந்தனையில்...
இராணுவ தலைமையகத்திற்கு ஜனாதிபதியின் முதல் விஜயத்தில் இராணுவ மரியாதையுடன் செங்கம்பள வரவேற்பு

இலங்கையின் 8 வது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் அழைப்பின் பேரில் முப்படைகளி்ன் சேனாதிபதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது முதல் விஜயத்தை செவ்வாய்க்கிழமை (9) ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்திற்குச் மேற்கொண்ட போது அவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.