பட விவரணம்

Clear

75வது தேசிய சுதந்திர தினம் ஆடம்பரம் மற்றும் கண்ணியத்துடன் கொண்டாடப்பட்டது

2023-02-04

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கௌரவ பிரதமர் மற்றும் சர்வமத தலைவர்கள், இராஜதந்திரிகள், அமைச்சர்கள், பாதுகாப்பு, அரச மற்றும் சிவில் முக்கியஸ்தர்கள் மற்றும் அழைப்பாளர்கள் இன்று (பெப்ரவரி 4) காலை காலி முகத்திடலில் 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வின் போது தாய் நாட்டிற்கு மரியாதை செலுத்தினர். செழிப்பு, சமாதானம், நல்லிணக்கம் மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மைக்கான இலங்கையின் தேடலில் முன்னோக்கிச் செல்வதற்கான அனைத்து இலங்கையர்களின் உறுதியான அர்ப்பணிப்பு மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தப்பட்டது.


2023 ல் அனைவருக்கும் செழிப்புமிக்க ஆண்டாக அமைய வாழ்த்தும் இராணுவத் தளபதி

2022-12-31

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தனது புத்தாண்டு செய்தியில் இராணுவத்தில் உள்ள அனைவருக்கும் 2023 ல் வழமான புத்தாண்டாக அமைய தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்...


புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம்

2022-12-28

அண்மையில் நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்கள் இன்று (21) ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை சந்தித்தார்...


தேசிய தொழிற்கல்வித் தகுதிபெற்ற இராணுவத்தினருக்கு சான்றிதழ் வழங்கலும் இராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு புலமைபரிசில் வழங்கலும்

2022-12-27

ரணவிரு வள மையத்தில் பல்வேறு தொழில்நுட்ப பாடநெறிகளைப் பின்பற்றி சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தொழிற்கல்வித் தகுதி நிலை 4 மற்றும் 3 இல் வெற்றிகரமாகத் தகுதி பெற்ற 30 இராணுவ வீரர்களுக்கான இறுதிச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (27) பிற்பகல் இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.


இராணுவ பாடகர்களின் உணர்வுபூர்வான கரோல் கீதங்களுடன் நத்தார் தின நிகழ்வுகள்

2022-12-21

எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டினை கொண்டாடும் வகையில் தமது சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்வதற்கும் நல்லெண்ணத்தினை மேற்படுத்த இலங்கை இராணுவம், செவ்வாய்க்கிழமை (20) நெலும் பொக்குன கேட்போர் கூடத்தில் தனது வருடாந்த நத்தார் கரோல் கீத நிகழ்வினை நடாத்தியது.


இராணுவ கல்வியற் கல்லூரியின் புதிய பயிலிளவல் அதிகாரிகளின் விடுகை அணிவகுப்பு

2022-12-18

தியத்தலாவில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் மிகவும் மதிப்புமிக்க கல்லூரியான இராணுவ கல்வியற் கல்லூரியினால் இலங்கை இராணுவத்திற்கு மேலும் 352 பரிபூரணமாண பயிலிளவல் அதிகாரிகளை சனிக்கிழமை (17) பரிசளித்து இலங்கை அன்னையை கௌரவித்தது.


நல்லெண்ணச் சுற்றுப்பயணத்தில் இந்தியக் கடற்படைத் தளபதி இராணுவத் தலைமையகத்திற்கு வருகை

2022-12-13

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் பீவிஎஸ்எம் எவிஎஸ்எம் விஎஸ்எம் எடிசி அவர்களின் ஐந்து நாள் இலங்கைக்கான நல்லெண்ண விஜயத்தின் போது செவ்வாய்க்கிழமை (13) பிற்பகல் இராணுவ தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை சந்தித்தார்...


பீஎஸ்சீ தகுதி பெற்ற அதிகாரிகள் தங்களது பட்டத்தினை பெற்றனர்

2022-12-10

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி பாடநெறி இல-16 இன் பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை (08) பிற்பகல் நெலும் பொக்குண மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது, இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து கொண்டார். சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள்...


பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் இலங்கை இராணுவத்தின் தேசிய பாதுகாப்பு அறிவுகள் தொடர்பான விரிவுரையாளராக தளபதி

2022-12-01

சபுகஸ்கந்தை பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி இலங்கையில் சர்வதேச ரீதியில் கல்வி கற்கும் இடமாகும். இக் கல்லூரி முப்படை அதிகாரிகளின் கட்டளை மற்றும் பதவி நிலை நுட்பங்களை வழங்குவதுடன் அவர்களின் எதிர்கால நியமனங்கள் மற்றும் சவால்களுக்கு எதிர்கொள்ள அறிவுசார் பண்புகளை மேம்படுத்துகிறது.


இராணுவ வீரர்களின் 71 வீடுகளுக்கு தளபதியின் மானிய நிதி

2022-11-29

இராணுவ தளபதியின் ரணவிரு வீடமைப்பு நிதியத்தின் 8 ஆம் கட்டத்தின் கீழ் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கும் அல்லது பகுதியளவு நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை நிறைவு செய்வதற்கும் படையினருக்கான நிதி வழங்கும் நிகழ்வு இன்று (29) இராணுவத் தலைமையக வளாகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.