பட விவரணம்
நலன்புரி வசதிகளுடன் கூடிய சேவா வனிதா கட்டிட தொகுதி திறந்து வைப்பு

இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் அழைப்பின் பேரில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் நாரஹேன்பிட்டிய மானிங் டவுன் விடுதியில் வசிக்கும் இராணுவதினருக்கான நலன்புரி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் அண்மையில் விரிவுபடுத்தி தரமுயர்த்தப்பட்ட ‘ சேவா வனிதா வரவு செலவு மைய’ தொகுதியினை வியாழன் (28) திறந்து வைத்தார்...
புதிய தளபதிக்கு சாலியபுரவில் கஜபா படையணியினர் இராணுவ சடங்குகளுடன் சிவப்பு கம்பள வரவேற்பு

அண்மையில் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், சாலியபுரவில் அமைந்துள்ள கஜபா படையணியின் தலைமையகத்தின் தளபதியாக இன்று (18) காலை இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை பெறுப்பேற்றார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட உள்வாங்கள் பாடநெறி-26 இல் உள்ள அதிகாரிகள் உட்பட அனைவரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களுக்களை தெரிவித்தனர்.
எதிர்கால திட்டங்கள் மற்றும் அபிவிருத்திக்கான திட்டமிடல்கள் தொடர்பில் இராணுவ தளபதி விளக்கம்

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இலங்கை இராணுவத்தின் 24 வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர், தனது எதிர்காலத் திட்டமிடல்கள் மற்றும் தொலைநோக்குச் செயற்றிட்டங்கள தொடர்பில் இராணுவ தலைமையகத்தின் படையினருக்கு விளக்கமளிப்பதற்கான உரையொன்றினை இராணுவ தளபதி இன்று (16) காலை நிகழ்த்தினார்.
இராணுவ தளபதிய கண்டி தலதா மாளிகையை வழிப்பட்டு மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார்

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, அவரது பாரியாரும், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி ஜானகி லியனகே மற்றும் அவரது குடும்பத்தினருடன் சனிக்கிழமை (11) காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார்.
கூரகலவில் இடம்பெற்ற அரச வெசாக் தின இறுதி நிகழ்வில் இராணுவத் தளபதி பிரதம அதிதியாக பங்கேற்பு

இராணுவத்தினரால் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட கூரகல ராஜமஹா விஹாரை என அழைக்கப்படும் கூரகல விகாரை வளாகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட ஒரு வார கால வெசாக் தின நிகழ்வின் இறுதி நிகழ்வு (மே 21-22)ம் திகதிகளில் புத்த பிக்குகளின் முன்னிலையில் நடைபெற்றதுடன் இறுதிக்கட்ட நிகழ்வின் பிரதம அதிதியாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ...
மாலி அமைதிகாப்பு பணிகளுக்கான 4வது படைக்குழுவினர் புறப்படத் தயார்

இரத்தினபுரி குருவிட்டவில் அமைந்துள்ள கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் இன்று காலை (4) மாலி ஐநா அமைதிகாக்கும் பணிகளுக்காக புறப்படும் 243 படையினர் அடங்கிய 4 வது குழுவினரின் பங்கேற்புடன் ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த...
மைலடியில் முன்னாள் போராளிகளுக்காக தளபதியின் புதிய வீட்மைப்புத் திட்டம்

யாழ் குடாநாட்டில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு இயன்றளவு வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், 2021 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி யாழ்ப்பாணம் மயிலடியைச் சேர்ந்த திரு ராசவல்லன் தபோரூபனின் ஏழ்மை நிலையை தளபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து அவருக்குப் புதிய வீட்டினை நிர்மானிக்கும் திட்டமானது பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ...
இலங்கையின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் உண்மையான பாதுகாவலரான மாண்புமிகு நெஸ்பியின் கடந்த கால நினைவுகளை உள்ளடக்கிய புத்தகம் வெளியீடு

தற்போது இலங்கையில் உள்ள பிரித்தானிய பழமைவாதக் கட்சி அரசியல்வாதியும் இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிக் குழுவின் இணை கூட்டுத் தலைவருமான மாண்புமிகு மைக்கல் நெஸ்பி அவர்கள், தனது புதிய புத்தகமான " Sri Lanka: Paradise Lost; Paradise Regained " இனை மாலை (29) ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ்,...
தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய போரில் உயிர்நீத்த வீரரின் மகளுக்கு புதிய வீடு

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் போரில் உயிர்நீத்த வீரரான கனேமுல்ல கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தை சேர்ந்த லெப்டினன் கேணல் நிலை அதிகாரியொருவரின் மகளுக்கு இன்று (18) காலை 1.5 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு வழங்கி...
இராணுவ பொறியியலாளர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைக் கொண்டு மாத்தறை புறா தீவிற்கு மாற்று பாலம்

இராணுவத் தளபதிக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் தொழில்நுட்ப ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் தகுதி பெற்ற இலங்கை இராணுவப் படையினர் மாத்தறை புறா தீவிற்கும் பிரதான நிலப்பகுதிக்கும் இடையிலான இடிந்து விழுந்த பாலத்திற்கான தற்காலிக மாற்று பாலம் ஒன்றை ஒரு வாரத்திற்குள் அமைப்பதற்கான சவாலை ஏற்றுக்கொண்டனர். அதன் திறப்பு விழா மகா சங்க சபையின்...