பட விவரணம்
கண்டி தலதா பெரஹெராவுக்கு கொப்பரை தேங்காய் தளபதியால் வழங்கி வைப்பு

வருடாந்த ஸ்ரீ தலதா மாளிகை பெரஹெரா நிகழ்வை முன்னிட்டு உலர் தேங்காய்களை (கொப்பரை) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே அவர்களிடம் இன்று காலை (11) இராணுவத் தளபதி, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் கையிருப்பில் இருந்த 20 தொன் கையளிக்கப்பட்டது.
விஷேட அதிரடிப் படைக்கு ஐ.நா. பணிகளுக்கான இராணுவத் தயாரிப்பு வாகனங்கள் வழங்கல்

இராணுவத்திற்கு ‘சாத்தியமில்லாதவை ஏதுமில்லை’ என்பதை நிருபிக்கும் வகையில் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திரப் பொறியியல் படையணியின் படையினர் நாட்டிற்கு பெருமளவிலான அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கையின் பேரில் ஐ.நா பணிக்காக பயன்படுத்துவதற்கான...
அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க தளபதியிடன் அங்கிகாரத்துடன் சேவை வனிதையரினால் வீடு நிர்மாணிப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் இராணுவத் தளபதியின் பிறப்பிடமான மாத்தளைக்கு புதன்கிழமை (19 ஜூலை) விஜயம் செய்து இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டை தகுதியான குடும்பத்திற்கு வழங்கி வைத்தனர்.
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ இராணுவத் தளபதியை சந்திப்பு

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆர்எஸ்பீ இரண்டு பார், வீஎஸ்வீ யூஎஸ்பீ எம்எஸ்சி (எம்ஒஎ) அமெரிக்கா, எம்எஸ்சி முகாமை (பாதுகாப்பு கற்கைகள்), எம்ஏ ஐஎஸ் மற்றும் எஸ் ஐக்கிய இராச்சியம்...
பொசன் பௌர்ணமி நந்நாளில் அனைவருக்கும் நலமும் மகிழ்ச்சியும் கிட்ட வாழ்த்துக்கள்!

ஒரு புதிய நாகரிகத்தை கொண்டு வந்த புனித பொசன் பௌர்ணமி தினத்தின் ஆசீர்வாதங்கள் நம் அனைவருக்கும் பலம் கொடுக்கட்டும் மற்றும் நம் தாய்நாட்டை செழிக்கச் செய்யட்டும்! இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு இந்த சிறப்பு நந்நாளில் உன்னதமான சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
இராணுவத் தளபதியுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி 'அபிமன்சல-2' போர் வீரர்களை சந்திப்பு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர், மே 2009 க்கு முன்னர் தாய்நாட்டிற்காக அங்கவீனமடைந்த போர் வீரர்களை கம்புருப்பிட்டிய 'அபிமன்சல - 02' விடுதிக்கு சனிக்கிழமை (மே 27) பார்வையிடச் சென்றதுடன், நல விடுதியில் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பெற்று வரும் போர் வீரர்களுடன் சில மணி நேரம் செலவிட்டு நலம் விசாரித்தனர்.
14 வது 'வெற்றி தினத்தில்' பத்தரமுல்லை நினைவுத்தூபியில் வீரமிக்க போர்வீரர்களுக்கு நினைவு அஞ்சலி!

எல்ரீரீஈ பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்தலின் போது இந்நுயிரை நீத்த 28,619 போர்வீரர்களின் வீரத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் 'வெற்றி நாள்' என்றழைக்கப்படும் தேசிய போர்வீரர் தினத்தின் 14 வது ஆண்டு நினைவு தினம் இன்று (மே 19) பிற்பகல் சமயம் நிகழ்வுகளுக்கு மத்தியில் கௌரவமாக நினைவு கூறப்பட்டது. முப்படைகளின் சேனாதிபதி கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
வெள்ளிக்கிழமை (19) தேசிய போர்வீரர்கள் நினைவு கூறல்

நாட்டின் ஒருமைபாடு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்ததின் போது தமது இன்னுயிரை நீத்த போர்வீரர்களின் வீரத்தை போற்றும் வெற்றி தினமென அழைக்கபடும் தேசிய போர் வீரர் தினம் மே 19 பத்தரமுல்ல போர்வீரர் நினைவுத்தூபியில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நினைவுகூரப்படவுள்ளது. இந் நிகழ்வில் அமைச்சர்கள், பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, முப்படைத் தளபதிகள், உயிர் நீத்த போர்வீரர்களின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்துகொள்வர்.
‘மிஹிந்து செத் மெதுரா’வில் புத்தாண்டு கொண்டாட்டம்

யுத்தத்தின் போது நிரந்தரமாக காயமடைந்த போர் வீரர்கள் வசிக்கும் அத்திட்டிய 'மிஹிந்து செத் மெதுர'வில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு நிகழ்வு திங்கட்கிழமை (24) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் தலைமையல் இடம் பெற்றது...
இந்த புத்தாண்டு அனைவருக்கும் செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் அமைதியை வழங்கட்டும்!

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் தனது சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இராணுவத்தில் உள்ள அனைவருக்கும் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்.