2018-06-25 13:17:33
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 62, 621 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ‘ மனுசத் தெரன’ அமைப்பின் அனசரனையுடன் மருத்துவ கிளினிக் முகாம் வெலிஓயாவில்.....
2018-06-25 13:00:10
இலங்கை மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட நடை பவணி நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படை வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு (24) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பண்டாரநாயக....
2018-06-25 12:47:10
கலாஓயா சாலியவெவவில் அமைந்துள்ள இராணுவ தொழில் பயிற்சி மையத்தினால் 83 இராணுவத்திலிருந்து ஓய்வூதியம் பெறவிருக்கும் படையினர்கள் மற்றும் சிவில் மாணவர்களுக்கு.....
2018-06-25 11:51:53
இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 10 ஆவது பாதுகாப்பு சேவை மேசை பந்து போட்டி ஜூன் மாதம் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை பனாகொடை விளையாட்டு உள்ளரங்கில் நடைப் பெற்றது. இப் போட்டியில் மொத்த சாம்பியன்ஷிப்பையும்.....
2018-06-24 22:29:55
தேசிய இடைநிலை சாம்பியன்ஷிப் 2018 ஆம் ஆண்டிற்கானபோட்டிகள் சர்வதேச மட்ட போட்டியாளர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றன. இந்த போட்டியில் இலங்கை இராணுவத்தின் நீச்சல் வீரர்கள் .....
2018-06-24 14:39:51
பதுளை மாவட்டத்தில்டெங்கு தடுப்புத் திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் உள்ள நகராட்சி மன்றம், சிறைச்சாலை, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் புகையிரத நிலையம்.....
2018-06-24 14:22:33
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் படையினரால் கடந்த (23) ஆம் திகதி சனிக்கிழமை பதுளை மாவட்டத்தின் ஹல்பே பிரதேசத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனர்.
2018-06-24 14:20:33
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்களது பணிப்புரைக்கமைய விஷேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் ஜூன் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை இடம்பெற்றன.
2018-06-24 13:41:58
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 24, 224 ஆவது படைத் தலைமையகம் மற்றும் அதன் கீழுள்ள 24 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் பங்களிப்புடன் (18) ஆம் திகதி திங்கட் கிழமை தோப்பூர் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தைமகாநாடு இடம்பெற்றது.
2018-06-24 13:30:35
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் சேவை புரியும் படையினருக்கு கிளிநொச்சி நெலும்பியச கேட்போர்கூடத்தில் விரிவுரைகள் (22) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றன.