24th June 2018 14:20:33 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்களது பணிப்புரைக்கமைய விஷேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் ஜூன் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை இடம்பெற்றன.
இந்த சிரமதான பணிகள் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்தரை போன்ற பிரதேசங்களில் இடம்பெற்றன. மேலும் இந்த டெங்கு ஒழிப்பு பணிகளில் இராணுவ படையினர் 180 பேரும் ,பொலிஸார் மற்றும் மக்கள் சுகாதார பரிசோதகர்களும் இணைந்திருந்தனர்.
14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா அவர்களது கண்காணிப்பின் கீழ் 58 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களது தலைமையில் இடம்பெற்றன.
jordan Sneakers | Nike Dunk - Collection - Sb-roscoff