2018-12-28 17:15:34
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது பணிப்புரைக்கமைய 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் கே.டீ.சி.ஜி.ஜே திலகரத்ன அவர்களது தலைமையில் சீரான நிலையில் திருத்தியமைக்கப்பட்டன.
2018-12-28 17:15:33
இலங்கை இராணுவத்திலுள்ள படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான உடல் கட்டமைப்பு மற்றும் எடை தூக்கும் போட்டிகள் பனாகொட இராணுவ முகாம் விளையாட்டு உள்ளரங்கத்தில் இடம்பெற்றது.
2018-12-28 17:15:29
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இலங்கை இராணுவ மருத்துவ படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த 900 படையினரது பங்களிப்புடன் பருவ தின ஆராதனைகள் பனாகொட இராணுவ பௌத்த விகாரையில் (22) ஆம் திகதி இடம்பெற்றது.
2018-12-28 17:08:30
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 19 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த 49 இராணுவத்தினரது பங்களிப்புடன் சிவனொலிபாதமலைக்கு சமனாலயத்தின் கடவுள் சிலை எடுத்து செல்லும் வழிபாடு நிகழ்வுகள் பருவ தினமான (22) ஆம் திகதி இடம்பெற்றது.
2018-12-28 17:08:20
இலங்கை இராணுவத்தின் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜி.டப்ள்யூ.டீ.கே ஜயதிலக அவர்களுக்கு 156,000 ரூபாய் பெறுமதி மிக்க 20 எல்ஈடீ மின் விளக்குகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
2018-12-28 17:05:01
இலங்கை இராணுவத்தின் 55 ஆவது படைப் பிரிவின் 22 ஆவது ஆண்டு பூர்த்தி நிறைவு விழா (20) ஆம் திகதி வியாழக் கிழமை யாழ் கட்டைக்காடு பகுதியில் உள்ள படைப் பிரிவு தலைமையகத்தில் இடம்பெற்றது. அதன் போது 55 ஆவது படைப் பிரிவின்...
2018-12-28 17:02:49
இலங்கை இராணுவத்தின் 224 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் சுகாதார அதிகாரிகளின் பங்களிப்புடன் மூதூர் தஹ்வாநகர், இக்பால்நகர் மற்றும் அலீம்நகர் போன்ற பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு பணிகள் டிசம்பர் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டன.
2018-12-28 14:38:45
இலங்கை இராணுவத்திலுள்ள ‘அன்டி டேங் மிஷைல்ஸ்’ மற்றும் ‘பட்டாலியன் உதவி ஆயுத ‘ (பீஎஸ்டப்ள்யூ) பயிற்சிகளை நிறைவு செய்த படையினர்களின் வெளியேறும் நிகழ்வு (21) ஆம் திகதி வெள்ளிக் கிழமை மின்னேரிய காலாட் பயிற்சி மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 53 ஆவது படைப் பிரிவின் படைத்....
2018-12-28 14:35:46
அமெரிக்க தூதுக் குழுவினர் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தனர். இந்த தூதுக் குழுவின் தலைமை அதிகாரி கெப்டன் அர்மாண்டோ பெரல்டா, லெப்டினன்ட் துரன் வாட்...
2018-12-28 12:20:05
இலங்கை நிபோன் கல்வி மற்றும் கலாச்சார மத்திய நிலையம் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் இணைந்து யாழ் குடாநாட்டில் இருக்கும் பாடசாலை மாணவர்கள் 28 பேருக்கு புலமைப் பரிசுகள் வழங்கப்பட்டன.