2019-12-13 14:30:00
உளவியல் நடவடிக்கைப் பணிப்பகத்தின் தலைமையில் லெப்டினன்ட் கேர்ணல் பி ஜி எஸ் சமந்தி அவர்களின் தலைமையில் நல்வாழ்விற்கான நடத்தை மாற்றம் எனும் தலைப்பிலான இவ் விழிப்புணர்வு கருத்தரங்கானது கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமைய படையினருக்கு மேற்கொள்ளப்பட்;டது.
2019-12-13 14:27:50
சிறந்த குடும்ப வாழ்விற்கான நடத்தை மாற்றம் எனும் தலைப்பிலான கருத்தரங்கானது உளவியல் நடவடிக்கைப் பணிப்பகத்தின் தலைமையில் வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமயகத்தில் கடந்த சனிக் கிழமை (07) இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
2019-12-13 13:27:54
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கு 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் B.P.S டி சில்வா அவர்களது வழிக்காட்டலின்...
2019-12-13 13:24:53
இலங்கை இராணுவ தொண்டர் படையணியினால் நேரடியாக பொறியியலாளர் கட்டட வடிவமைப்பாளர் நில அளவையாளர் அதிகாரிகளுக்கான மருந்துகள் வைத்திய நிபுணர்கள் பல் வைத்தியர்கள் ஆங்கிலம் ப்ரெஞ்சு சட்டம் மற்றும் தமிழ் மொழிபெயர்பாளர்கள் அத்துடன் விமான டிக்கெடிங் மற்றும் அறிவிப்பாளர்கள் போன்ற பல துறைசார் சேவைகளுக்கு ஆட்சேர்க்கப்படவுள்ளனர்.
2019-12-13 13:20:32
23 ஆவது இலங்கை சிங்க படையணி படையினர்களின் ஒத்துழைப்புடன் அனார்த முகாமைத்துவ நிலையம், நீர்ப்பாசனத் தினைக்களத்தினர் சுவட்சையாக முன் வந்து பெய்த மழையில் பாதிப்புக்குள்ளான பொது இடங்கள் மோசமாக அரிக்கப்பட்ட கடற்கரை, நாவல் ஆறு கால்வாய்களில் ஏற்பட்ட நீர் கசிவுகளை தடுக்கும் நோக்கத்துடன் புணரமைப்பு பணிகள் கடந்த (08) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.
2019-12-13 10:27:54
ரணவிரு எபரல் நிலையத்தின் 21 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது இம் மாதம் 9 – 10 ஆம் திகதிகளில் யக்கலையிலுள்ள ரணவிரு எபரல் நிலையத்தில் இடம்பெற்றது.
2019-12-13 09:35:12
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் G.V ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் K.A.W குமாரப்பெரும அவர்களது பணிப்புரைக்கமைய இராணுவத்தினரால் இந்த அனர்த்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2019-12-12 14:31:11
விஷேட படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் ஹரேந்திர ரணசிங்க அவர்கள் இராணுவ தலைமையகத்தின் நடவடிக்கை பணிப்பாளராக இம் மாதம் (12) ஆம் திகதி உத்தியோக பூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றார்.
2019-12-12 14:28:45
இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணியின் 64 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இம் மாதம் (4) ஆம் திகதி மோதர ஜூம்மா பள்ளிவாசலிலும், மோதர புனித...
2019-12-12 14:24:45
பஹல தலாவ பிரதேசத்திலுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் 50 பேருக்கு 21, 212 ஆவது படைத் தலைமையத்தின் பூரன ஏற்பாட்டில் கொடையாளியான பிரசாத் டெக்ஷ்டயிலின் முகாமையக பணிப்பாளர் செல்வி...