13th December 2019 13:27:54 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கு 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் B.P.S டி சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் 574 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய 25 குடும்பத்தினருக்கு இம் மாதம் (7) ஆம் திகதி மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இப்பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பலா, மா, முந்திரியம் போன்ற மரக்கன்றுகள் மாங்குளம் கிராம சேவக பிரிவிற்குரிய பிரதேச வாசிகளுக்கு மரக்கன்றுகள் படையினரால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த பணிகள் 3 ஆவது கஜபா படையணியணியின் முழுமையான ஒத்துழைப்புடன் இடம்பெற்றன. இந்த நிகழ்வில் 3 ஆவது கஜபா படையணியின் இரண்டாம் தர கட்டளை அதிகாரி இணைந்து கொண்டு இந்த மரக்கன்றுகளை வழங்கி வைத்தார். என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். affiliate tracking url | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5