2019-12-17 12:17:12
தியசெம்புர விமல தேரர் அவர்களின் தலைமையில் தியானப் பயிற்சிகள் கந்துபோதை பவுண்செத் விபாசன தியான நிலையத்தில் செவ்வாய்க் கிழமை (17) மேற்கொள்ளப்பட்டதோடு இப் பயிற்சிகளில் இராணுவத்தின் நான்கு அதிகாரிகள் உள்ளடங்களாக 89 படையினர்கள் கலந்து கொண்டனர்.
2019-12-17 11:40:39
‘‘வன்முறை மற்றும் தீவிரவாதத்தை எதிர்கொள்வது; தற்கால போக்குகள் மற்றும் சவால்கள்’ எனும் தொணிப்பொருளிலான...
2019-12-17 11:39:48
அக்கராயன்குளம் ஆணைவிளந்தான் குளத்தில் உள்ள 652ஆவது படைத் தலைமையகத்தின் 11ஆவது ஆண்டு விழாவானது 14 முதல் 15ஆம் திகதி டிசெம்பர் மாதம் இடம் பெற்றது.
2019-12-17 11:19:39
உளநலப் பணிப்பகம் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பகம் போன்றவற்றின் ஒருங்கிணைப்பில் அனைத்து படைப் பிரிவுகளிலும் 1 அதிகாரி வீதம் தெரிவு செய்யப்பட்டு...
2019-12-17 09:19:39
வன்னி பிரதேசத்திலுள்ள வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 300 மாணவர்களுக்கு 211 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில்...
2019-12-16 07:39:53
இராணுவ தளபதியின் எண்ணக் கருவிற்கமைய, யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது தலைமையில் அரியாலையிலுள்ள ‘சன்முகா’...
2019-12-16 07:39:53
இலங்கை இராணுவத்தின் படைக்கலச் சிறப்பணியின் 64 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது இம் மாதம் (15) ஆம் திகதி கொழும்பு -15 இல் அமைந்துள்ள ரொக்ஹவுஷ் படைக்கலச்...
2019-12-16 07:37:53
இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த கேர்ணல் எம் ஜி ஏ என் பி மஹதுவக்கார அவர்கள் 592ஆவது படைப் பிரிவின் புதிய கட்டளைத் தளபதியாக வியாழக் கிழமை (12) முல்லைத் தீவு மதவலசிங்க குளப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப் படைத் தலைமையகத்தில் கடமைப் பொறுப்பேற்றார்.
2019-12-16 07:29:02
3 ஆவது (தொண்டர்) சிங்க படையணி மற்றும் 19 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணிகளின் படையினர் புனித யாத்திரை காலத்தின் நிமித்தம் கடந்த (07) ஆம் திகதி சனிக்கிழமை தங்கம் பூசபட்ட தாய் புத்த சிலையினை ஸ்ரீ பாத மலை உச்சியில் கொண்டு செல்ல பக்தர்களுக்கு தங்களது பங்களிப்பினை வழங்கினர்.
2019-12-16 07:10:02
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி அவர்கள் 62ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் அதன் கீழுள்ள படைத் தலைமையகங்களுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தினை டிசம்பர் 12-13 ஆம் திகதிகளில் மேற்கொண்டார்.