2020-05-09 08:45:38
தொன்டமானாரு, கெருடாவில், வெல்வெட்டித்துரை, அவரங்காள்,நவலியட்டல்,கெட்பேலி. மிருசுவில், பவசிக்குளம்,கைதடி, சாவகச்சேரி, கட்டகாடு, மல்லாகம்,வெத்தலைகேணி,கேவில்,
2020-05-09 08:40:38
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 68 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் 683 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையத்தின் கீழ் இயங்கும் 7 ஆவது கெமுனு ஹேவா....
2020-05-09 08:38:38
புத்தளம்,தப்பொவை பிரதேசத்தில் அமைந்துள்ள 143 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் வெசாக் வாரத்தினை முன்னிட்டு, மஹகும்புகடவல மற்றும் பல்லம பிரதேச...
2020-05-09 08:35:38
முழு நிலவு போயா தினத்தன்று பௌத்த தேரர்களுக்காக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அன்னதான நிகழ்வில் கோவிட் -19 கட்டுப்பாட்டுப் பணிகளில்...
2020-05-09 08:31:38
புத்தளத்திலுள்ள 58 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படையினர் புத்தளத்திலுள்ள லுர்து மாதா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் இலவச மதிய உணவுகளை...
2020-05-09 08:15:38
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியினர் வெசாக் தினத்தை முன்னிட்டு 100 x 67 அடி பெரிய பௌத்த கொடியினை கட்டியதுடன் அதனை 7 ஆம் திகதி வெசாக் தினத்தன்று கொழும்பு
2020-05-07 13:55:24
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமானமான செயற்பாடான வரிய குடும்ங்களுக்கான...
2020-05-07 13:10:01
தனிமைப்படுத்தல் மையங்களில் சேவையாற்றும் படையினரின் உளவியல் நல்வாழ்வையும் மனநிலையையும் ஊக்குவிக்கும் நோக்கில், உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தினால் வெள்ளிக்கிழமை 8 ஆம் திகதி பனாகொடை, கடுவ ,பொருப்பன்ன மற்றும் கட்டுநாயக்க ஆகிய இடங்களில் ஊக்கிவிப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
2020-05-07 12:51:01
கோவிட்-19 தொற்று நோய்கெதிரான சுகாதார வழிகாட்டுதலுக்கு மத்தியில், இரண்டு சிறுவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டமானது, ஆனையிரவு தனிமைப்படுத்தல் மையத்தில் அங்கு...
2020-05-07 12:00:43
முகாம்களில் உள்ள ஆயுதப் படைகளின் சுகாதாரப் பாதுகாப்பைக் கையாள்வதற்காக, அதிமேதகு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட புதிய சிறப்பு ஜனாதிபதி செயலணியினர், மேற்கு மாகாண...